முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

mukilan rajeswari - 2026

சூழலியல் போராளியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட முகிலன், தன்னை கற்பழித்து விட்டதாக அவருடன் போராட்டக் களத்தில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

சூழலியல் போராளியாகக் காட்டிக் கொண்டவரும், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான முகிலன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக காவிரி மணல் கொள்ளை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும், ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

இந்தப் போராட்டங்களின் போது அவருக்கு துணையாக நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும் உடன் இருந்தார்.

இதனிடையே, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆடியோ வீடியோ ஆதாரங்களை சென்னையில் வெளியிட்ட பின்னர், முகிலன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார், தேர்தல் நேரம் என்பதால் யாராவது அரசியல் சித்து  விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவரே எங்காவது ஒளிந்து கொண்டாரா என்றெல்லாம் அனுமானங்கள் உலவின.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

இந்நிலையில் நீதிமன்றத்தில் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை அடுத்து காணாமல் போனதாகக் கூறப் படும் முகிலன் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டக் காலத்தில் அவருடன் துணையாக நின்ற ராஜேஸ்வரி என்ற பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் போராட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் தன்னைக் கற்பழித்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் புகார் அளித்துள்ளார். அவரது புகாரால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 COMMENT

  1. இப்போதாவது, முகிலனை கைது செய்து, தண்டனை கொடுக்குமா தமிழக அரசு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories