மேய்க்குறது எருமை… அதுல என்னடா பெருமை?! #தமிழன்டா

ls1 horz - 2026

ஏய், தமிழன்னா கெத்துடா!

பாராளுமன்றத்துல தமிழ் வாழ்கனு சொல்றோம் டா!

டேய், இங்க வா!

வீட்டுக்கு மின்இணைப்புக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

1000 ரூபாய்!

யாருகிட்ட, பீகார்காரன் கிட்டவா கொடுத்த? தமிழன் கிட்ட தானே?

ரேசன் கார்டு வாங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

3,000 ரூபாய் கொடுத்தேன்!

யாருகிட்ட பானிபூரி விற்குறவன்கிட்டயா கொடுத்த? தமிழன் கிட்ட தானே?

வீட்டுக்கு குடிநீர் வசதி வாங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

இணைப்புக்கு 2,000 ரூபாய்!

உத்திரப் பிரதேசகாரன்கிட்டயா கொடுத்த? இல்ல உள்ளூர் தமிழன் உ.பி கிட்ட தானே?

ஏண்டா தமிழன்னு உணர்விருந்தால், எதுக்குடா தமிழன் தமிழன் கிட்டயே லஞ்சம் வாங்கணும்?

ஏதாவது லஞ்சம் கொடுக்காம இந்த தமிழ்நாட்டில் தமிழன் வாங்க முடியுமா?

மேய்க்குறது எருமை,அதுல என்னடா பெருமை?

  • தமிழ் பதவி ஏற்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கிண்டல்கள்

1 COMMENT

  1. எல்லா அரசியல் வாதிகளும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் வெட்டி பந்தாவுக்காகவும் தாங்கள்தான் தமிழை வாழவைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழில் அதுவும் தேவையில்லாமல் வாழ்க பெரியார், அண்ணா, அம்பேத்கார் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லி பதவி ஏற்றவர்கள் அடித்த கூத்து. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் வாழ்க என்று ழகரத்தை சரியாகக் கூட பலர் உச்சரிக்க வில்லை என்பதுதான். வேதனையான விஷயம். தமிழின் காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் முதலில் தாங்களும் தங்களை சேர்ந்தவர்களும் தமிழை தவறின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழன்னை அவர்களை மன்னிக்க மாட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories