புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

அமர்நாத் யாத்திரீகளால் காஷ்மீரிகளுக்கு கடும் பாதிப்பு மெஹபூபா குற்றச்சாட்டு…..!

கடந்த பல ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது.இதனால், இந்த வருடம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை! மனைவி பூங்கொடி கண்ணீர்!

ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பானவர்கள்தான் என் கணவரை கடத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முகிலன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஊடகவாதிகளை மோசமாகத் திட்டித் தீர்க்கும் சமூக ஊடகவாதிகள்!

இது குறித்து கருத்துப் பதிவிட்டு, பலரும் சமூக ஊடகங்களில் ஊடகங்களை திட்டித் தீர்த்தனர். குறிப்பாக ஊடகவாதிகளைப் பதம் பார்த்தனர். அப்படி ஊடகவாதிகளைத் திட்டித் தீர்த்த சமூக ஊடகவாதி ஒருவரின் கருத்து இது... 

கலைஞரின் மகன் அவரது வாக்கை பொய்யாக்கி உள்ளார். எஸ்வி.சேகர் ….!

சென்னைில் உள்ள மந்தைவெளி பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் செய்தியாளா்களிடம் கூறியதாவது;

தாத்தா அல்ல..! ஸ்டாலினை தலைவர் என்றே அழைக்கிறாராம்… இன்பநிதி!

இப்போது இதே போன்ற ஒரு பேட்டி எடுக்க, உதயநிதியிடமும், தொடர்ந்து இன்பநிதியிடமும் மைக் பிடிக்க ஒரு பெரும் கூட்டமே தயாராக இருக்கும்தான்!  

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரியை சாக்கடையால் குளிப்பாட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ…….!

மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பகுதியில் சாலையில் உள்ளபள்ளங்களை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ்ரானே சாக்கடை நீரால் குளிப்பாடடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக., ‘கொத்தடிமைப் பத்திரம்’!

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டா என பல தளங்களிலும் வைரலாகப் பரவி வரும் இதன் வாசகங்கள்...

அந்தரங்கத்தை படம் பிடித்த அறநிலையத் துறை அதிகாரி! பச்சையப்பன் கைது!

மதுரையை அடுத்த சதுரகிரிமலை கோவில் தங்கும் விடுதியில் பெண் அதிகாரி குளிப்பதை கேமராவில் படம் பிடித்த இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டார்.

ஊடகங்களின் கேடுகெட்ட நிலை: குழந்தைகள் மீதான வன்முறையை காதல் என்று அழைக்கலாமா?

தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்று கூட மேட்டுப்பாளையம் நிகழ்வில் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் உரிமைக்காக இயங்கும் அமைப்புகளை ஒரு சில சாதியினர் ஆக்கிரமித்து இருப்பது தான் இந்த இழிநிலைக்கு காரணம்

பயங்கரவாதிகளின் புகலிடமாய் தென்காசி! கட்டுக்கட்டாய் சிக்கிய பாகிஸ்தான் பணம்! குறட்டை விட்ட போலீஸ்!

சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

“என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்?. . ஹெல்மெட் போடமுடியாது….!போலீசாரிடம் வாக்குவாதம்…..!

ஹெல்மெட் அணியாமல் வந்தவர் போலீசாருடன் வாக்குவாதம்; நடுரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு

வருது வருது.. விலகு விலகு.. திமுக., டேங்கர் லாரி வருது..!

திமுக., பேனர்களை ஏந்திச் செல்லும் இலவச விளம்பர பலகைகளாக, தட்டிகளாக தண்ணி லாரிகள் மாறிப் போயுள்ளன என்கிறார்கள். 

SPIRITUAL / TEMPLES