Monthly Archives: February, 2015

தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய நோட்டீஸ்

புது தில்லி: புது தில்லியில் காங்கிரஸ் கட்சி இயங்கிவரும் அலுவலகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு முதல் தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான அக்பர் ரோடில் காங்கிரஸ்...

சர்ச்சைப் பேச்சுகளால் பாஜகவுக்கு பாதிப்பு: தில்லி தோல்வி குறித்து வெங்கய்ய நாயுடு

புது தில்லி : ஹிந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளால்தான் தில்லி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை...

மத பிரசாரத்துக்கு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: மதப்பிரசாரத்துக்கு நாகர்கோவில் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்: நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் (Women's Christian College -...

அஜித் குமார் ஐ.நா.வின் இந்தியத் தூதர், பிரதிநிதியாக நியமனம்

புது தில்லி: ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக, அஜித் குமார் வெளியுறவுத் துறையால் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் ஜெனீவா ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்பார் என்று வியாழக்கிழமை...

பெட்ரோலியத் துறை ஆவணங்களை கசிய விட்டதாக துறை அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது

புது தில்லி: தனியார் நிறுவனங்களுக்கு பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்களைக் கசிய விட்டதாக அந்தத் துறையின் அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்....

லஞ்சம் கொடுத்தாலும் சிறைதான்!: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு முடிவு

புது தில்லி: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கைது...

திருமணமோ, கர்ப்பமோ கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு தீவிரம்

தோஹா: சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தங்கள் ஏர்ஹோஸ்டஸ் மற்றும் பணிப்பெண்கள் பணி புரியும் காலத்தில் திருமணம் செய்து...

பெங்களூர் விமானக் காட்சியில் பறந்து கொண்டிருந்த விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து

பெங்களூர்: பெங்களூர் யெலஹங்காவில் நடைபெறும் விமான சாகசக் கண்காட்சி ஏரோ இந்தியா 2015ல் வியாழக்கிழமை இன்று மாலை பறந்து கொண்டிருந்த இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றை ஒன்று உரசி...

திருமலை சந்நிதி கதவின் பூட்டு உடைப்பு: மோசமான அறிகுறி என வெடிக்கும் சர்ச்சை

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...

போர்க்குற்ற வழக்கு: வங்கதேச ஜமாத் இஸ்லாமி கட்சி தலைவருக்கு மரண தண்டனை

டாக்கா: வங்க தேசத்தில் ஜமாத் இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அப்துஸ் சுபான் (79). இவர், மார்ச் 25 - 1971ல் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு,...

கூகுள் கேப்பிடல் இந்தியாவில் கிளையைத் திறக்கிறது!

முதல் முறையாக கூகுள் கேப்பிடல் இந்தியாவின் தனது கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவை மேற்கோள் காட்டி, கூகுள் செய்தித் தொடர்பாளர் இதனை அறிவித்துள்ளார். இந்தியாவை மையமாக வைத்து கூகுள்...

லஞ்சம் பெறுவோர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்: அறிவித்தார் கேஜ்ரிவால்

புதுதில்லி: லஞ்சம் பெறுவோர் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் பெறும் தில்லி அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.