லஞ்சம் பெறுவோர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்: அறிவித்தார் கேஜ்ரிவால்

புதுதில்லி: லஞ்சம் பெறுவோர் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் பெறும் தில்லி அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இரண்டாவது முறையாக தில்லி முதல்வர் ஆகியிருக்கும் கேஜ்ரிவால், மீண்டும் ஒரு ஜனதா தர்பாரை நடத்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த மக்கள் குறை கேட்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடந்தது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரைச் சந்தித்தனர். அப்போது அவர் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். கேஜ்ரிவாலை சந்தித்த பொது மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் வினியோக அதிகாரிகள் மற்றும் தில்லி போலீசார் மீது அதிக அளவில் லஞ்சப் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, லஞ்சம் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய கேஜ்ரிவால், இதற்கு வசதியாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழல் செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி 011–27357169 என்ற எண்ணில் இது குறித்து புகார் செய்யலாம். தகவல் கொடுப்பவரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories