Monthly Archives: March, 2015
நான் கண்ட பெரியவர்கள்: அ.ச.ஞானசம்பந்தனின் ஏ.என்.சிவராமனுடனான அனுபவம்!
(மார்ச் 1 - ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்) "நான் கண்ட பெரியவர்கள்' நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப்...
மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி
மிக விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் “ஒ காதல் கண்மணி” இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது 'ஒகாதல் கண்மணி' படத்தின்...
இங்கிலாந்துடன் மோதல்: இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
வெலிங்க்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெற்றது. ...
கரூர் தோகைமலை அருகே சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் உயிரிழப்பு
கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மாரிப்பாறைபட்டி என்ற இடத்தில் உள்ள கோயில் சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். தோகைமலை ஊராட்சி ஒன்றியம்,...
3வது நாளாகத் தொடரும் கவிஞர் தாமரையின் போராட்டம்: தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு
சென்னை: தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையான, தன் கணவர் தியாகுவுடன் சேர்த்து வைக்கக் கோரி திரைப் படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில்...
சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு இனி அனுமதியில்லை: இலங்கை திடீர் அறிவிப்பு
பீஜிங்: சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்கு வருவது எங்கள் அரசின் காலத்தில் நடக்காது என்று கூறியுள்ளார் இலங்கை அமைச்சர் சமரவீர. சீனாவில் சுற்றுப் பயணம் செய்து...
ஒரு சமுதாயம் குறித்து அவதூறாக எழுதிய முருகேசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு
கரூர்: ஒரு சமுதாயத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிட்டு, அவதூறாக புத்தகம் எழுதிய எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்,...
அமெரிக்காவுடன் போர்?: ராணுவத்தினர் தயாராக இருக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவு
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எந்நேரத்திலும் தயாராக இருங்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவுடன்...
குஜராத்தைப் போல் நாடு முழுவதும் பூரண மது விலக்கு தேவை: குமரி அனந்தன்
சென்னை: குஜராத்தில் உள்ளதைப் போன்று நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்தார். அகில பாரதீய...
சேது சமுத்திர திட்டம்- தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டும்: அருண் ஜேட்லி
புது தில்லி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவது குறித்து, தமிழக அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்....
அதிமுக., ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு
மதுரை: மதுரை அருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கருப்பசாமி (56) கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 10 பேர்...
காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் முஃப்தி முகமது சயீத்
பாஜக., கூட்டணியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக முஃப்தி முகமது சயீது ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இதையொட்டி, விழா நடைபெறும் ஜம்முவிலும் அதைச்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.