Monthly Archives: September, 2015
காங். கூட்டணி அரசின் அழுத்தம் காரணமாகவே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா – ஜெகதீஷ் பகவதி
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அழுத்தமான கோரிக்கையை ஏற்றுத்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சாட்டியுள்ளார்....
மெக்கா விபத்து இந்தியர்களுக்கு உதவ சவுதி அரேபியா தொலை பேசி எண்அறிவிப்பு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது. பலியானவர்களின் விவரம் குறித்த கேட்டறிவதற்காக தொலை பேசி எண்கள் தரப்பட்டுள்ளது....
தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை 144 தடை விதித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் வெங்கடேஷ பண்ணையாரின் நினைவு தினத்தை...
பனை மரம் உள்ள 108 நாடுகளில் கள் தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் ..!
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. அழிவின் விழும்பில் பனை மரங்கள் தமிழகத்தில் உள்ளது என்பதே இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.! கள் இறக்குவதற்கான...
மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
ஜெயலலிதா மோடியை நேரில் சந்திக்க வேண்டும்: விஜயகாந்த்
புதுக்கோட்டையில் தே.மு.தி.க.,சார்பில் நடந்த பக்ரீத் விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி, முல்லை பெரியார் நதி நீர் பிரச்னையில் இரு மாநில அரசுகளும் நாடகமாடி வருகின்றன. இந்த பிரச்சனையில் முதல்வர்...
தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி போராட்டம் நடத்திய 15 வக்கீல்கள் பணியாற்ற தடை : அகில இந்திய பார் கவுன்சில்
தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட...
டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம் – வைகோ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் கோண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார்....
காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியில் தாயும் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது...
எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது,...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.