மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேலம், ஒசூர் செல்லும் பஸ்கள் மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.
இதில் இரண்டு பஸ்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் போலீஸ் மதுரை மாநகர கமிஷனர் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


