Monthly Archives: March, 2016
இதழியல் அறம் குறித்த உரை!
ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட, தவறு...
தேர்தலில் அரசியல் ஆதாயம் அடையவே அதிமுக அரசாங்கம் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ, திருமாவளவன் குற்றசாட்டு !
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்...
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு !
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி...
சந்தானத்திற்கு ஜோடியாகும் மராத்திய நாயகி
தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும், அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து...
சின்னத்திரை தொழிலாளர்களுக்கு உதிய உயர்வு அறிவிப்பு!
சின்னதிரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் பெப்ஸி (FEFSI) உடனான “ஊதிய உயர்வு“ சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜய குமார், செயலாளர் குஷ்பூ, பொருளாளர்...
பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும்: உள்துறை முன்னாள் துணைச் செயலர் திடுக் தகவல்
புது தில்லி: இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் விவகாரத்தில், இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும் என்று, உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி திடுக்கிடும் தகவலைத்...
வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: குஷ்பு
சென்னை: வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையாக இருந்து அரசியல்வாதி ஆனவரும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்ப்பு கொடுத்தால் தமிழக சட்டப் பேரவை தேர்தலில்...
யானை தந்தம் பறிமுதல் விவகாரத்தில் நடிகர் மோகன்லால் மீதான வழக்கு தள்ளுபடி
கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில்,...
ரயில் டிக்கெட்டுகளில் பார் கோடிங் சிஸ்டம் இன்று முதல் அறிமுகம்
இதுகுறித்து ரயில்வே தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், புது டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள 9 டிக்கெட் கவுன்ட்டர்களில் பார் கோடிங் உள்ள ரயில் டிக்கெட்டுகள் இன்று முதல்...
அரசு மருத்துவமனையில் மருந்துகளை சுருட்டும் மருந்தாளுநர்கள்!
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்துகளை மருந்தாளுனர்கள் முறையாகக் கொடுக்காமல் சுருட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும்...
காட்பாடி-யில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 10 பேர் சிக்கினர்:10,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர் சாலை, சித்தூர் பஸ் நிறுத்தங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த மினி வேனை போலீசார்...
இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிக்கு எதிராக போரிட வேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை
‘இந்துக்களுக்கு எதிராக சதி நடக்கிறது’ என பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் ராம் சங்கர் கதாரியாவும், பாஜ எம்பி பாபு லாலும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். உத்தரப் பிரதேச மாநிலம்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.