ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சிக்காரர்களும் பெண்களை போகப் பொருளாகவும் ஏளனமாகவும் பேசி வருகிறார்கள்” என்றும் “இந்த நிலையில் கர்னூலில் நடக்கும் மகளிர் தினவிழாவை கொண்டாட சந்திரபாபு நாயுடுவுக்கு எந்த தகுதியும் இல்லை” என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
Popular Categories




