Monthly Archives: July, 2018
கடையநல்லூர் பாத்திமா பாராமெடிகல் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவியர் பரிதாபம்!
கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி...
கருணாநிதியை சந்திக்க சென்னை திரும்பும் ரஜினி!
ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கி நடைபெற்றது.சுமார் 27 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு தற்போது 2ம் கட்ட படப்பிடிப்புக்காக டேராடூன்...
மகாத்மா காந்தியின் மகத்தான பேருரை…
மகாத்மா காந்தி யங் இந்தியாவில் நாட்டு விடுதலைக்காக ஒரு கட்டுரை எழுதினார். இதைப் படித்த ஆங்கிலேய அரசு காந்தியின் மீது 124அ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக்...
கருணாநிதி… காவேரி… கோபாலபுரம்… தவிக்கிறார்கள் செய்தியாளர்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் எதுவும் இன்றி மக்களுக்காக செய்திகளை...
அதற்குள் ‘இதய அஞ்சலியா?’: பேனரால் எழுந்த பரபரப்பு!
சென்னை: உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்து வருவதாக திமுக., செயல் தலைவர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் "இதய அஞ்சலி" என்று...
கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?
சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால், ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?!ஊடகங்கள் சொன்னதைத்தான் பொதுமக்கள் தாங்களாகப் புரிந்து கொண்டு...
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையில் இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டை தாலூகா அலுவலகம் அருகில் நகர இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னனி நகரத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றியத்தலைவர் மாசாணம்,...
அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார் கிறிஸ் கெய்ல்
ரேவ்ஸ்ரீ -
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார். செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான...
கருணாநிதியின் ஜாதகம் என்ன சொல்கிறது? ஆயுளை அலசும் ஆரூடம் சரியா?!
சென்னை: பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிய திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமான நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.கடவுள் நம்பிக்கை,...
கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
ரேவ்ஸ்ரீ -
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...
“சாவன்” மாத முதல் திங்கட்கிழமை – சிவன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
ரேவ்ஸ்ரீ -
"சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து சவான் புனித மாதம் தொடங்கிய முதல்...
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
பவானி சாகர் அணையில் கீழ்பவானி திட்டக்கால்வாயின் மதகுகள் வழியாகவும் மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.