ஐஸ்வர்யா,யாஷிகாவை வறுத்தெடுத்த ஆர்த்தி… மஹத்தை நாறடிச்சதில் கடுங்கோபம்!

yashika aiswarya - 2026சினிமாவில் வில்லனாக நடித்தபோது, இது வில்லன் கதாபாத்திரம்தான் என்று ரசிகர்களுக்கு தெரிவதால், அவர்கள் நடிகனை பெரிதாக திட்டுவதோ கொலைவெறியில் அனுகுவதோ இல்லை. ஆனால், ரியாலிடி ஷோ என்ற பெயரில், எழுதிக் கொடுக்கும் ஸ்க்ரிப்ட் படி நடித்தாலும், இது வில்லன் கதாபாத்திரம் என்று தெரியாத வகையில் வில்லத்தனத்தில் ஈடுபடும் போது, பொதுமக்களாகிய பார்வையாளர்கள் ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் சம்பவத்தைப் போல் பார்த்து வெறுப்பு கொள்கின்றார்கள்.

இதனை வெளிப்படுத்தியிருக்கிறது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதையும் கற்பனையே என்று டிஸ்க்ளெய்மர் போடாமல் நடத்தப் படுவதால், இதனை உண்மை என்று நம்பி விடுகிறார்கள் பார்வையாளர்கள். இப்படி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் வில்லத்தனத்துக்கு இரையாகி இருக்கிறார் மஹத் என்ற அப்பாவி நடிகர்!

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டார். மஹத் வெளியேறியதற்கு முழுக் காரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவே என்று பிக்பாஸ் போட்டியாளர்கள மட்டுமின்றி பொதுமக்களூம் கருதுகின்றனர். இவர்கள்து பேச்சைக் கேட்டு நடந்ததாலேயே மஹத் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன், அவரது காதலி பிராச்சியின் வெறுப்பையும் சம்பாதித்தார் என்கிறார்கள்.

aarthi in bigg boss - 2026

இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் 1 போட்டியாளரும் நடிகையுமான ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

யாஷிகா, ஐஸ்வர்யா முதலைக் கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிப்பைக் கூட ஏதோ நிஜமான வாழ்க்கைச் சம்பவம் போல் எண்ணி இதையும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேலையற்ற வீணர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் திட்டித் தீர்ப்பதையும் காண முடிகிறது!

aarthii tweet - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories