ஐஸ்வர்யா,யாஷிகாவை வறுத்தெடுத்த ஆர்த்தி… மஹத்தை நாறடிச்சதில் கடுங்கோபம்!

yashika aiswarya - 2026சினிமாவில் வில்லனாக நடித்தபோது, இது வில்லன் கதாபாத்திரம்தான் என்று ரசிகர்களுக்கு தெரிவதால், அவர்கள் நடிகனை பெரிதாக திட்டுவதோ கொலைவெறியில் அனுகுவதோ இல்லை. ஆனால், ரியாலிடி ஷோ என்ற பெயரில், எழுதிக் கொடுக்கும் ஸ்க்ரிப்ட் படி நடித்தாலும், இது வில்லன் கதாபாத்திரம் என்று தெரியாத வகையில் வில்லத்தனத்தில் ஈடுபடும் போது, பொதுமக்களாகிய பார்வையாளர்கள் ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் சம்பவத்தைப் போல் பார்த்து வெறுப்பு கொள்கின்றார்கள்.

இதனை வெளிப்படுத்தியிருக்கிறது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதையும் கற்பனையே என்று டிஸ்க்ளெய்மர் போடாமல் நடத்தப் படுவதால், இதனை உண்மை என்று நம்பி விடுகிறார்கள் பார்வையாளர்கள். இப்படி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் வில்லத்தனத்துக்கு இரையாகி இருக்கிறார் மஹத் என்ற அப்பாவி நடிகர்!

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டார். மஹத் வெளியேறியதற்கு முழுக் காரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவே என்று பிக்பாஸ் போட்டியாளர்கள மட்டுமின்றி பொதுமக்களூம் கருதுகின்றனர். இவர்கள்து பேச்சைக் கேட்டு நடந்ததாலேயே மஹத் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன், அவரது காதலி பிராச்சியின் வெறுப்பையும் சம்பாதித்தார் என்கிறார்கள்.

aarthi in bigg boss - 2026

இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் 1 போட்டியாளரும் நடிகையுமான ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

யாஷிகா, ஐஸ்வர்யா முதலைக் கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிப்பைக் கூட ஏதோ நிஜமான வாழ்க்கைச் சம்பவம் போல் எண்ணி இதையும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேலையற்ற வீணர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் திட்டித் தீர்ப்பதையும் காண முடிகிறது!

aarthii tweet - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories