December 5, 2025, 2:54 PM
26.9 C
Chennai

ஐஸ்வர்யா,யாஷிகாவை வறுத்தெடுத்த ஆர்த்தி… மஹத்தை நாறடிச்சதில் கடுங்கோபம்!

yashika aiswarya - 2025சினிமாவில் வில்லனாக நடித்தபோது, இது வில்லன் கதாபாத்திரம்தான் என்று ரசிகர்களுக்கு தெரிவதால், அவர்கள் நடிகனை பெரிதாக திட்டுவதோ கொலைவெறியில் அனுகுவதோ இல்லை. ஆனால், ரியாலிடி ஷோ என்ற பெயரில், எழுதிக் கொடுக்கும் ஸ்க்ரிப்ட் படி நடித்தாலும், இது வில்லன் கதாபாத்திரம் என்று தெரியாத வகையில் வில்லத்தனத்தில் ஈடுபடும் போது, பொதுமக்களாகிய பார்வையாளர்கள் ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் சம்பவத்தைப் போல் பார்த்து வெறுப்பு கொள்கின்றார்கள்.

இதனை வெளிப்படுத்தியிருக்கிறது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதையும் கற்பனையே என்று டிஸ்க்ளெய்மர் போடாமல் நடத்தப் படுவதால், இதனை உண்மை என்று நம்பி விடுகிறார்கள் பார்வையாளர்கள். இப்படி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் வில்லத்தனத்துக்கு இரையாகி இருக்கிறார் மஹத் என்ற அப்பாவி நடிகர்!

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டார். மஹத் வெளியேறியதற்கு முழுக் காரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவே என்று பிக்பாஸ் போட்டியாளர்கள மட்டுமின்றி பொதுமக்களூம் கருதுகின்றனர். இவர்கள்து பேச்சைக் கேட்டு நடந்ததாலேயே மஹத் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன், அவரது காதலி பிராச்சியின் வெறுப்பையும் சம்பாதித்தார் என்கிறார்கள்.

aarthi in bigg boss - 2025

இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் 1 போட்டியாளரும் நடிகையுமான ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

யாஷிகா, ஐஸ்வர்யா முதலைக் கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிப்பைக் கூட ஏதோ நிஜமான வாழ்க்கைச் சம்பவம் போல் எண்ணி இதையும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேலையற்ற வீணர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் திட்டித் தீர்ப்பதையும் காண முடிகிறது!

aarthii tweet - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories