பொது தகவல்கள்

குழந்தையை அடித்துச் சென்ற அலை ! காப்பாற்ற கடலில் குதித்த தாய் !

கொழும்பு சிலாபம் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கண்டியில் இருந்து சுற்றுலா சென்றிருந்த  தாய் ஒருவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் குளிக்க...

வீட்டீற்குள் புகுந்த பாம்பு ! உயிர் பிழைத்த அதிசயம் !

நல்ல பாம்பு ஒன்று  ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.  அவ்வீட்டின் உரிமையாளர் அப்பாம்பினை கம்பியால் தாக்கினார். இதில் காயப்பட்ட அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பியது.இதுகுறித்து பாம்புகள் நல குழுமத்திற்கு...

திருமண விழாவில் தண்ணீர் கேன்கள் பரிசளிப்பு !

தமிழகத்தில்  பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை எங்கும் நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில்...

சுகப்பிரசவமும் நம் கைவசமே

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.

தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி ! குவியும் பாராட்டு

மதுரை மேலூர் புதிய நீதிபதியாக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பெண் நீதிபதியான இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.நீதிபதி ஜெயந்தியின் குழந்தைகள் சாக்யா 7 -ம் வகுப்பிலும், அசுரன்...

காளை விரட்டுப் போட்டி : ஸ்பெயினில் கோலாகல கொண்டாட்டம்:

நம் தென்தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று ஸ்பெயின் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் 6வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் ஏராளமானோர் வெள்ளை...
- 2026

செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

தமிழக இளைஞர்களையே ஊக்கப்படுத்தும் இளைஞர்கள் ! கடலூர் ஆட்சியர் பாராட்டு!

கடலூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள பெரியகுளம் ஏரி அந்த பகுதி இளைஞர்களால் தூர்வாரப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏரி தூர் வாரும் பணியை பார்வைத்யிட்டதோடு அந்த இளைஞர்களிடம், உங்களை உற்சாகப்படுத்தத் தேவையில்லை. நீங்கள்...

பிளாஸ்டிக் பொருட்களால் உயிரிழக்கும் மான்கள் !

பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் விலங்கினத்திற்கும், சுற்றுச்சூழல் மாசுயடைவதற்கும் பெரும் காரணமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த நிலையில் மானினம் இதனால் பாதிப்படைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பான் நாட்டில் இருக்கும் நாரா பூங்கா மான்களுக்காகப் பிரசித்தி பெற்றது...

மாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்!

ஆற்றைக் கடக்க பாலம் கட்டுவார்கள். ஆனால் ஒரு நீர்நிலையை கடக்க இன்னொரு பாலம் கட்டுவார்கள் என்றால்.. அதாவது ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கிறது என்றால் ஆச்சரியம்தானே..கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கருங்கல்,,புதுக்கடை...

எஜாஸ் அஹமத்- கையெழுத்தால் தலையெழுத்தை மாற்றும் எழுத்துச் சிற்பி!

நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான அடையாளங்களாக எஜாஸ் அஹமத் போன்றவர்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

பார்சல் கொண்டு வந்த ராட்சத உடும்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் போட்டோ…..1

பெரிய ராட்சத உடும்பு ஒன்று பார்சல் ஒன்றை எடுத்து கொண்டு ஒரு வீட்டின் கேட் மேல் ஏறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உடும்பு இனங்களிலேயே மிகப்பெரியதான கோமோடோ ட்ராகன் எனப்படும் உடும்புகள்...
- 2026

Recent articles