பொது தகவல்கள்

காஸிரங்கா கனமழையில் மிதக்கிறது !

வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன.தேசிய பூங்காவான காஸிரங்கா  வெள்ளத்தில் மிதக்கிறது....

பிரசவத்திற்காக கர்பிணியைத் தொட்டிலில் அழைத்து செல்லும் மக்கள் ! சாலை வசதியின்றி அவதி !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலை வ்சதி இல்லாததால் பல அவசர அலுவல்களுக்குக, வெளியில் செல்ல மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.சாலை வசதி இல்லாததால்...

ஹெல்மெட்டுக்குள் மொபைலை செருகி பேசிச் சென்றால்.. உஷார்! வெடித்த போனால் துடித்தவர் நிலை..?

இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

அன்று என்னைப் பார்த்து சிரித்தார்கள்… இன்று நான் சிரிக்கிறேன்!

எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!

நாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்!

வீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்! செல்ஃபோனால் சிதைந்த முகம்!

சாலையில் போகும்போதொ,அல்லது   வாகனம் ஓட்டும் போதோ செல்ஃபோனில் பேசிய படியே செல்பவர்களை  அன்றாடம் காணமுடியும். இத்தகைய  அலட்சியப்போக்கால் பலரும் விபத்துக்குள்ளாகிறனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் ஹெல்மெட்டிற்குள் செல்ஃபோனை வைத்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்ற...
- 2026

நாளை சந்திரகிரகணம்: என்ன செய்யலாம்?… என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

முதல் முறையாக உலகக் கோப்பை வென்று அசத்திய ‘கிரிக்கெட்டின் தாயகம்’ இங்கிலாந்து!

ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிரிக்கெட்டின் தாயகம் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிந்தது. இதற்காக அந்த நாடு 44 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று!

பசு மாடுகள் மாமா வீட்டிலிருந்து மருமகன் வீட்டீற்கு மாற்றம் !

வேலுார் மாவட்டம், சோளிங்கரில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இது 108 திவ்ய வைணவ தலங்களில், ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள கோசாலையில், 23 பசு மாடுகள் உள்ளன. இதுவரை கோவில் நிர்வாகம்...

ரயிலிலிருந்து தவறிவிழுந்து பெண் படுகாயம் ! தூக்கக்கலக்கத்தில் மாற்றித் திறந்த கதவு !

வேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.சென்னையில் இருந்து 9.15 மணிக்கு...

பாற்கடலில் பள்ளிக் கொண்டவர் இன்று பிரம்மபுத்ரா வெள்ளத்தில் சயனக்காட்சி !

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், விஸ்வநாத், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக...

கிரீஸ்ஸில் புயல் ! கடும் சேதம் !

கிரீஸ் நாட்டில் வீசிய புயல் அந்நாட்டின் சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள வெர்ஜியா, ஹல்கிகிடி தீபகற்பம், தீசலோனிகி உள்ளிட்ட இடங்களில் வீசிய புயல் கடும் பாதிப்பை...
- 2026

Recent articles