குடியுரிமைப் பட்டியலில் இல்லாத இந்துக்களை வெளியேற்றக் கூடாது: ஆர்எஸ்எஸ்!

R SS MOHANBAGAVTH - 2026

தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்,

மத்திய அரசு தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்தது.

அந்த மசோதாவின் படி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் குடியேறும் இந்து, கிறித்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்டோருக்கு உடனடியாக குடியுரிமை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான அசாம் குடியுரிமை பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விட்டுப் போய் இருந்தன.

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதால் இந்து மத அமைப்புக்கள் அவர்களை வெளியேற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டார்

அப்போது அவர், ‘அசாம் மாநில குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் வெளியாகி உள்ளது.

Ameethsha - 2026

அதில் சுமார் 12 லட்சம் இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

மத்திய அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது.

இதை ஆர் எஸ் எஸ் ஏற்கனவே பாஜக அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

எனவே பட்டியலில் பெயர் இடம் பெறாத இந்துக்கள் இது குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆர் எஸ் எஸ் அவர்களுக்காகப் போரிடும்.

அது மட்டுமின்றி நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் இந்துக்கள் வெளியேற்றப்படுவதை ஆர் எஸ் எஸ் அனுமதிக்காது.

விரைவில் இது குறித்து நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories