குடியுரிமைப் பட்டியலில் இல்லாத இந்துக்களை வெளியேற்றக் கூடாது: ஆர்எஸ்எஸ்!

R SS MOHANBAGAVTH - 2026

தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்,

மத்திய அரசு தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்தது.

அந்த மசோதாவின் படி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் குடியேறும் இந்து, கிறித்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்டோருக்கு உடனடியாக குடியுரிமை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான அசாம் குடியுரிமை பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விட்டுப் போய் இருந்தன.

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதால் இந்து மத அமைப்புக்கள் அவர்களை வெளியேற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டார்

அப்போது அவர், ‘அசாம் மாநில குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் வெளியாகி உள்ளது.

Ameethsha - 2026

அதில் சுமார் 12 லட்சம் இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

மத்திய அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது.

இதை ஆர் எஸ் எஸ் ஏற்கனவே பாஜக அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

எனவே பட்டியலில் பெயர் இடம் பெறாத இந்துக்கள் இது குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆர் எஸ் எஸ் அவர்களுக்காகப் போரிடும்.

அது மட்டுமின்றி நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் இந்துக்கள் வெளியேற்றப்படுவதை ஆர் எஸ் எஸ் அனுமதிக்காது.

விரைவில் இது குறித்து நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories