நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

‘மதி இறுக்கம்’ என்றழைக்கப்படும் ஆட்டிசம்..

தமிழில் 'மதி இறுக்கம்' என்றழைக்கப்படும் ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.உலகளவில்...

காய்ச்சல், இருமல்னு இருந்தாலும்… ஆண்டிபயாடிக் மருந்த போட்டுக்காதீங்க..! ஐஎம்ஏ எச்சரிக்கை!

இந்தியாவில் சத்தமின்றி பரவி வரும் எச்3என்2 வைரஸ்: ஐ.எம்.ஏ. எச்சரிக்கை, அறிவுறுத்தல்!..

திறந்த இல்லம்! அனைவரின் வீடு!

ஹைதராபாதில் பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு வீட்டிற்குள் வந்து சமைத்து சாப்பிட்டு விட்டுப் போகலாம். இப்படி ஒரு பிரத்தியேகமான வீட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

‘நல்ல’ நேரம் பார்த்து… சிசேரியன் செய்து… குழந்தை பிறப்பை நிச்சயிப்பது சரியா?!

இதனை குழந்தையின் பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும் கேட்டு நடந்து கொள்வார்களா? தனிப்பட்ட மருத்துவப் பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சனையாக உருமாறி

அப்பாச்சி தீர்வு: மகோதரம், உதட்டு வெண்மை, ஆண்மைக்குறைவு, கொன்னேரியா, விரை வீக்கம், ஞாபகமறதி, நரம்புத்தளர்ச்சி..!

மகோதரம்கரிசலாங்கண்ணி இலைகளை இடித்துச் சாறெடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 4 தேக்கரண்டி வீதம் இரவு உணவிற்குப் பின்னும் காலை உணவிற்குப் பின்னும் அருந்த வேண்டும். இவ்வாறு 3 நாட்கள் அருந்திவந்தால் மகோதரம் குணமாகும்.உதட்டு வெண்மை...

அப்பாச்சி தீர்வு: சொத்தை நகம், தீக்காயம், அலுப்பு நீங்க, மனக்கவலை நீங்க, வெட்டுக்காயம், மூர்ச்சை..!

சொத்தை நகம் மாறமருதாணி இலையை அரைத்து கோலி உருண்டை அளவு உருண்டை களாகச் செய்யவும். இதில் ஒவ்வொரு வேளைக்கும் இரண்டு உருண்டைகள் வீதம் மூன்று வேளைக்கு உண்டுவர சொத்தை நகங்கள் மறைந்து அழகான...

அப்பாச்சி தீர்வு: உடல் நாற்றம், உஷ்ணம், பத்து, சுளுக்கு கட்டி, மதுவிஷம்..!

உடல் நாற்றம் அகலஎலுமிச்சம் பழச்சாற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்திட வேர்வை நாற்றம் அகலும்.உடல் உஷ்ணம் தனியபச்சைப் பருப்பையும், வெள்ளரிக்காயையும், தக்காளியையும், வெந்தயத்தையும் சேர்த்துக் கூட்டு போல செய்து உண்டுவர உடல் உஷ்ணாம்,...

அப்பாச்சி தீர்வு: வலிப்பு, குதிகால்வலி, சீதபேதி, இரத்தபேதி, வெட்டை நோய், உடல்வீக்கம்..!

வலிப்பு நோய்தினந்தோறும் அரை டம்ளர் ஆப்பிள் பழத்தின் சாற்றையும், அரை டம்ளர் அத்திப்பழத்தின் சாற்றையும் கலந்து குடிக்க வேண்டும் இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பருகி வர வலிப்பு நோய் நீங்கும்.வெட்டை நோய்...

அப்பாச்சி தீர்வு: மலச்சிக்கல், சூடு, கூந்தல் வளர..!

மலச்சிக்கல்அதிகாலை வேளைகளில் ஆகாரத்திற்கு முன்பு வில்வப் பழங்களில் காணும் விதைகளையும், கோந்து போன்ற பகுதிகளையும் நீக்கிவிட்டு மீதமுள்ள பழத்தை உண்டுவரவும். இவ்விதம் மூன்று நாள் உண்டுவர மலத்தை இளக்கி வெளியே தள்ளி மலச்சிக்கலை...

அப்பாச்சி தீர்வு: வெண்குஷ்டம், சிறுநீரகக்கல், கல் அடைப்பு, பித்த வெடிப்பு..!

சிறுநீர்க்கல்வெள்ளரிக்காயின் விதைகளை சிறிது நீர் விட்டு அரைத்து சாறெடுக்கவும். இதன் விதைகளுடன் வாதுமைப் பருப்பைப் பாலில் அரைத்து பாலில் கலந்து வைத்துக்கொள்ளவும். முன்சொன்ன விதைச் சாற்றையும் பின் சொன்ன பால் கலவையையும் சேர்த்துக்...

அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!

நீரழிவு நோய் முற்றிலும் குணமாகசுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப்...

அப்பாச்சி தீர்வு: வாதவலி, வாத நோய், இரத்தக்கொதிப்பு..!

வெள்ளைத் தேமல் குணமாகதுளசியையும், உப்பையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை வெள்ளைத் தேமல் உள்ள இடங்களில் பூசிவர அது குணமாகும்.இரத்தம் சுத்தமடைய12சிறிய வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளவும். குளித்த பின் தலை...

SPIRITUAL / TEMPLES