அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!

health tips - 2026

நீரழிவு நோய் முற்றிலும் குணமாக

சுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப் பார்த்தால் அதன் கருநிற தொலி கழன்று என் வெண்மையாக இருக்கும். அதை முறத்தில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். நன்றாய்க் காய்ந்த பின்னர் இரும்புச் சட்டியில் இட்டு வறுக்க வேண்டும். பிறகு பனை வெல்லத்தைக் காய்ச்சி பாகுபோல் செய்து அதில் இந்த எள் தூளைப் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழம் அளவுக்கு உருண்டையாக உருட்டி கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

25 நாட்களுக்கு காலை, மாலை என இரு நோமும் இந்த உருண்டைகளை உண்டுவர நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த நாட்களில் இனிப்பு பண்டங்களை உண்ணாமலும், பாகற்காயை தினசரி உணவில் சேர்த்து உண்பதும் நல்லது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

நீரிழிவு நோய் குணமாக

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இச்சாபத்தியத்துடன் தினமும் இருவேளை நெல்விக்காய் அளவுக்கு சுத்தமான எள்ளை எடுத்து அதை பனைவெல்லத் துடன் வைத்து அரைத்து உண்டுவர அந்த நோய் குணமாகும்.

நீர்க்கடுப்பு

பசலைக் கீரையைச் சமைத்து மூன்று நாட்கள் உண்டுவர நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை அகலும்.

நீர்க்கோவை நோய்

நீர்க்கோவை நோய் உடையவர்கள் நெருப்பினில் எள்ளைத் தூவி அது வெளியிடும் புகையை சுவாசித்து வர நீர்க்கோர்வை நோய் குணமடையும்.

சிறுநீர் குழாய் புண்கள்

தேனைத் தண்ணீரில் கலந்து தினசரி மூன்று வேளை தவறாமல் 7 நாட்கள் குடித்துவர சிறுநீர்க் குழாயில் காணும் புண்கள் ஆறும்.

நீரிழிவு நோய்

கொட்டை நீக்கிய நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து 2 அவுன்ஸ் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குச் சம அளவு தேனைக் கலக்க வேண்டும். பின்பு சிறிதளவு மஞ்சளைப் பொடி செய்து தேன் கலந்த நெல்லிச்சாற்றில் போட்டு கலக்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் தொடர்ந்து 48 நாட்களுக்கு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்த நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு, அன்னாசி, முதலிய சர்க்கரை சத்து இல்லாத பழங்களை அதிகமாக உண்ணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories