அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!

health tips - 2026

நீரழிவு நோய் முற்றிலும் குணமாக

சுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப் பார்த்தால் அதன் கருநிற தொலி கழன்று என் வெண்மையாக இருக்கும். அதை முறத்தில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். நன்றாய்க் காய்ந்த பின்னர் இரும்புச் சட்டியில் இட்டு வறுக்க வேண்டும். பிறகு பனை வெல்லத்தைக் காய்ச்சி பாகுபோல் செய்து அதில் இந்த எள் தூளைப் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழம் அளவுக்கு உருண்டையாக உருட்டி கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

25 நாட்களுக்கு காலை, மாலை என இரு நோமும் இந்த உருண்டைகளை உண்டுவர நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த நாட்களில் இனிப்பு பண்டங்களை உண்ணாமலும், பாகற்காயை தினசரி உணவில் சேர்த்து உண்பதும் நல்லது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

நீரிழிவு நோய் குணமாக

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இச்சாபத்தியத்துடன் தினமும் இருவேளை நெல்விக்காய் அளவுக்கு சுத்தமான எள்ளை எடுத்து அதை பனைவெல்லத் துடன் வைத்து அரைத்து உண்டுவர அந்த நோய் குணமாகும்.

நீர்க்கடுப்பு

பசலைக் கீரையைச் சமைத்து மூன்று நாட்கள் உண்டுவர நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை அகலும்.

நீர்க்கோவை நோய்

நீர்க்கோவை நோய் உடையவர்கள் நெருப்பினில் எள்ளைத் தூவி அது வெளியிடும் புகையை சுவாசித்து வர நீர்க்கோர்வை நோய் குணமடையும்.

சிறுநீர் குழாய் புண்கள்

தேனைத் தண்ணீரில் கலந்து தினசரி மூன்று வேளை தவறாமல் 7 நாட்கள் குடித்துவர சிறுநீர்க் குழாயில் காணும் புண்கள் ஆறும்.

நீரிழிவு நோய்

கொட்டை நீக்கிய நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து 2 அவுன்ஸ் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குச் சம அளவு தேனைக் கலக்க வேண்டும். பின்பு சிறிதளவு மஞ்சளைப் பொடி செய்து தேன் கலந்த நெல்லிச்சாற்றில் போட்டு கலக்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் தொடர்ந்து 48 நாட்களுக்கு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இந்த நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு, அன்னாசி, முதலிய சர்க்கரை சத்து இல்லாத பழங்களை அதிகமாக உண்ணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories