துப்பிப் போட்ட விதைகள்!

hinduism - 2026
  • ஆனந்தன் அமிர்தன்

நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். சில வருடங்கள் கழித்து நான் மும்பை ஐஐடிக்குப் படிக்கப் போய்விட்டேன். ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகே கிராமத்திற்குத் திரும்பினேன்.

இப்பொழுதெல்லாம் தர்பூசணிகள் சாப்பிடும் போட்டிகள் மிகவும் குறைந்து போயிடுச்சுனு கேள்விப்பட்டேன். மார்கெட்டுகளிலும் தர்பூசணி மிகவும் சிறுத்துப் போயிருந்தன.

வழக்கமா போட்டி நடத்தும் பெரியவரைப் போய் பார்க்கலாம்னு போனா, இப்ப அவர் மகன் விவசாயத்தைப் பார்த்துக் கொள்வதாகவும், பெரியவர் ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார். தர்பூசணிப் போட்டிகளை நன்றியுடன் அவரிடம் நினைவுபடுத்திய பொழுது, சில விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்குப் பெரிய ஆச்சர்யம்!

அதாவது, போட்டிக்கு மிகச் சிறந்த மற்றும் பெரிய பழங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார். இரண்டு நிபந்தனைகள் தான்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

1, விதைகளைக் கடித்து விடக் கூடாது.

2, விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டுமே துப்ப வேண்டும்.

இதன் மூலம்,

1, அடுத்த போகம் விதைப்பதற்கான நல்ல விதைகள் இலவசமாக கிடைத்து விட்டன.

2, கோடைகால கொடுமையிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.

பின்னாளில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகன், பெரிய பழங்களையெல்லாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கி விட்டார். நல்ல வருமானம். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் தர்ப்பூசணி அளவிலும், விளைச்சலிலும் குறைந்தது.

நம் பாரம்பரிய விதைகளையும் முறைகளையும் கைவிட்டதன் பலன் இது.

இதே போல் தான்,உலகமே ஆன்மீகத் தலைமையாக நம் நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் நம் பண்பாட்டையும், முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும் நம் அடுத்த சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டால், நம் சந்ததியினர் தவறான ஆட்களால், தவறான வழிகளில் திசை திருப்பப்படுவார்கள். இது நம் நாடு! நம் பொறுப்பு!

தெய்வத்திரு. மனோகர் பாரிக்கர் , தேசிய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் அவர்களின் அனுபவப் பேச்சு இது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

முடிந்தளவு மொழி பெயர்த்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories