துப்பிப் போட்ட விதைகள்!

hinduism - 2026
  • ஆனந்தன் அமிர்தன்

நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். சில வருடங்கள் கழித்து நான் மும்பை ஐஐடிக்குப் படிக்கப் போய்விட்டேன். ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகே கிராமத்திற்குத் திரும்பினேன்.

இப்பொழுதெல்லாம் தர்பூசணிகள் சாப்பிடும் போட்டிகள் மிகவும் குறைந்து போயிடுச்சுனு கேள்விப்பட்டேன். மார்கெட்டுகளிலும் தர்பூசணி மிகவும் சிறுத்துப் போயிருந்தன.

வழக்கமா போட்டி நடத்தும் பெரியவரைப் போய் பார்க்கலாம்னு போனா, இப்ப அவர் மகன் விவசாயத்தைப் பார்த்துக் கொள்வதாகவும், பெரியவர் ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார். தர்பூசணிப் போட்டிகளை நன்றியுடன் அவரிடம் நினைவுபடுத்திய பொழுது, சில விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்குப் பெரிய ஆச்சர்யம்!

அதாவது, போட்டிக்கு மிகச் சிறந்த மற்றும் பெரிய பழங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார். இரண்டு நிபந்தனைகள் தான்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

1, விதைகளைக் கடித்து விடக் கூடாது.

2, விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டுமே துப்ப வேண்டும்.

இதன் மூலம்,

1, அடுத்த போகம் விதைப்பதற்கான நல்ல விதைகள் இலவசமாக கிடைத்து விட்டன.

2, கோடைகால கொடுமையிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.

பின்னாளில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகன், பெரிய பழங்களையெல்லாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கி விட்டார். நல்ல வருமானம். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் தர்ப்பூசணி அளவிலும், விளைச்சலிலும் குறைந்தது.

நம் பாரம்பரிய விதைகளையும் முறைகளையும் கைவிட்டதன் பலன் இது.

இதே போல் தான்,உலகமே ஆன்மீகத் தலைமையாக நம் நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் நம் பண்பாட்டையும், முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும் நம் அடுத்த சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டால், நம் சந்ததியினர் தவறான ஆட்களால், தவறான வழிகளில் திசை திருப்பப்படுவார்கள். இது நம் நாடு! நம் பொறுப்பு!

தெய்வத்திரு. மனோகர் பாரிக்கர் , தேசிய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் அவர்களின் அனுபவப் பேச்சு இது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

முடிந்தளவு மொழி பெயர்த்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories