அப்பாச்சி தீர்வு: வாதவலி, வாத நோய், இரத்தக்கொதிப்பு..!

health tips - 2026

வெள்ளைத் தேமல் குணமாக

துளசியையும், உப்பையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை வெள்ளைத் தேமல் உள்ள இடங்களில் பூசிவர அது குணமாகும்.

இரத்தம் சுத்தமடைய

12சிறிய வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளவும். குளித்த பின் தலை ஈரம் துடைக்காமல் அந்த வெங்காயங்களைச் சாப்பிட்டுவிட்டு தலை ஈரத்தை துடைக்கவும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து உண்டுவர நன்மை ஏற்படும்.

இரத்தக் கொதிப்பு

வெண் தாமரை மலரைத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் கஷாயம் ஆகிவிடும், இந்தக் கஷாயத்தை தினமும் இரு தடவை ஒரு டம்ளர் வீதம் 48 நாட்களுக்கு தொடர்ந்து அருந்திவர இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்)

தினசரி வெங்காயத்தை பச்சையாகவோ, சாறாகவோ, வறுத்தோ, சமைத்தோ தொடர்ந்து 46 நாட்கள் உண்டுவருபவர்களுக்கு கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த நோய் அகலும்.

வாத வலி

வெங்காயப் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்கவும். இதை காலை, மாலை என தினமும் இருவேளை 15 நாட்கள் அருந்திவர வாதக் கோளாறுகள் அனைத்தும், வாத வலிகள், அனைத்தும் குணமாகும்.

வாதநோய்

முருங்கைப் பட்டையை எடுத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைப்படி வெள்ளைக் கடுகையும், ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தையும் எடுத்து இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு இம்மூன்றுப் பொருட்களையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். வெந்தபின் கீழிறக்கி அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அதை எடுத்து இரவில் கால் மூட்டு வீக்கம், வலி, நீர் கோர்வையால் கீழ் மூட்டுவாத நோயுடைய இடங்களில் தடவி வர வேண்டும். அதிகாலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும். பல நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Entertainment News

Popular Categories