December 6, 2025, 12:23 PM
29 C
Chennai

சட்டமானது ஜி.எஸ்.டி. மசோதா

16 மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, 16 மாநில சட்டசபைகள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்தியப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், டெல்லி உள்பட 16 மாநிலங்கள் இந்த மசோதாவை மாநில சட்டசபைகளில் நிறைவேற்றியுள்ளன. இதன் மூலம் 50 சதவிகித மாநில சட்டசபைகளின் ஒப்புதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கிடைத்தது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவரும் அரசின் முயற்சிகள் வரையறுக்கப்பட்ட கால கெடுவுக்கு முன்பாகவே நடந்து வருவதாகவும், மாநிலங்களின் ஒப்புதலை பெற 30 நாட்கள் காலகெடு வைக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால், இந்த பணி 23 நாட்களிலேயே நிறைவேற்றுப்பட்டு விட்டதாக சமீபத்தில் ஹஸ்முக் அதியா தெரிவித்து இருந்தார்.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த மசோதா தற்போது சட்ட வடிவம் பெற்றுள்ளது. இனி, இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்ட பின்னர், வரும் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு முன்பு அறிவித்து இருந்ததுபோல், 2017ஏப்ரல் மாதம் சரக்கு சேவை வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories