December 6, 2025, 5:32 AM
24.9 C
Chennai

அண்ணன் மகள் இறப்புச் செய்தி கேட்டு கண் கலங்கிய மோடி

2014 ல் பெற்ற இமாலய வெற்றி பெற்று தனது தாயிடம் ஆசி வாங்கிய போது எடுத்த படம். இந்த படத்தை அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதில் நமது பிரதமர் மற்றும் அவரது தாயாரை தவிர யாரையும் தெரியாது. இதில் வட்டம் இடப்பட்டவர் பெயர் நிகுன்ஞ்பென், இவர் பிரதமிரின் அண்ணன் பிரகலாத் மோடியின் பெண்.

துரதிஷ்டவசமாக, கடந்த வாரம், மாரடைப்பினால் உயிரிழந்தார். அவர் உடல்நலன் சரியில்லை என்ற செய்தி பிரதமர் ஜி-20 கூட்டமப்பு மாநாட்டில் இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது. ஆதாலால் நாடி திரும்பியதுடன் தனது அண்ணனுக்கு அழைத்து மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது தான் அவருடைய மகள் இறந்து ஈம சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. தனது அடுத்த அடுத்த வேலைகளினால் நேரம் ஒதுக்கி சடங்குக்கு சென்று தனது குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்லமுடியவில்லை. இந்த நிகழ்வு அரசில் உள்ள யாருக்கும் தெரியவும் இல்லை.

காஷ்மீர் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற போது பிரதமர் கண்கலங்கிய நிலையில் இருக்கிறாரே என்று விசாரித்த போது, தனது அண்ணன் மகள் இறந்தது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

நிகுன்ஞ்பென் தனது கணவருடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தார், குடும சூழல் காரணமாக தையல் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து குடும்ப பாரத்தை குறைத்தார். தற்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது சித்தப்பா பிரதமர் என்ற அதிகார தோரனையில்லாமல், சாதாரன குடிமகனை போல வாழ்ந்து வந்திருக்கின்றனர் பிரதமரின் குடும்பம். இத்தகை எளிமை தற்காலத்தில் கான்பது அரிது.

இந்த துயர் செய்தி கேட்டும், ஒருநாள் விடுப்பு எடுத்து குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், அடுத்த அடுத்த மாநாடுகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு செயலில் ஈடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்கள்.

இந்த செயலின் மூலம் நமது பிரதமரின் கடின உழைப்பும் அவரிடம் இருக்கும் உத்வேகமும் நாட்டின் நலனிலேயே இருப்பதை நாம் கான முடிகிறது. இத்தகைய மாமநிதரை நமக்கு வழங்கிய பாரத தாய்க்கு நன்றி கூறி, அவர்க்கு அந்த ஈசன் சர்வ சக்தியையும் வழங்கி அவரின் முயற்ச்சியால் நாடு வளம் பெற ஆசிகள் வழங்க வேண்டும் என பிராத்திப்போம்.

செய்தி: ஜா. ஆனந்த் பரத்வாஜ்

source: https://postcard.news/this-story-of-narendra-modi-will-wet-your-eyes/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories