தொடர் மழை! வீடு இடிந்து ஒரு குடும்பத்தில் ஐவர் உயிரிழப்பு!

house - 2026

தில்லியில் கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக பலர் மரணத்துக்கு ஆளாகி உள்ளனர். இது மட்டுமல்லாமல், வானிலை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விபத்துள்ளாகி உள்ளது.

அமேதி மாவட்டத்தின் திலோய் தெஹ்ஸிலின் பகுதிக்கு உட்பட கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.

மழை காரணமாக அமேதி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததால், அதில் ஒரே வீட்டை சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் இரண்டு அப்பாவி குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மற்றவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேரும் மரணம் அடைந்தனர்.

இந்த கிராமம் உத்தரபிரதேச அரசின் மாநில அமைச்சர் சுரேஷ் பாசியின் கிராமமாகும். அமைச்சரின் உறவுக்காரர் தான் அந்த கிராமத்தின் தலைவரக இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறிகையில், எங்கள் கிராமத்தில் பெய்து வரும் மழை காரணமாக ராம்சுக் யாதவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது, அதில் அவரது மருமகளும் இரண்டு சிறு குழந்தைகளும் சம்பவ இடைத்திலேயே இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் முழு கிராமமும் துக்கத்தில் உள்ளது எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories