தெலங்கானா ஏற்படும் முன் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்தார்கள்!

telanganaminister - 2026

தனி தெலங்காணா மாநிலம் ஏற்படுவதற்கு முன் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்மை யோடு வாழ்ந்தார்கள்… என்று கூறியுள்ளார் மைனாரிட்டி நலத்துறை அமைச்சர் ‘கொப்புல’ ஈஸ்வர்.

“தெலங்காணா முதல்வர் கேசிஆர் ஆதரவால் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதற்கு முன்பு பாதுகாப்பின்மையை உணர்ந்தார்கள். கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு பலப் பல நல்ல திட்டங்களை மேற்கொண்ட பெருமை கேசிஆரையே சாரும்.

மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை எல்பி ஸ்டேடியத்தில் மாபெரும் கிறிஸ்மஸ் விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கேசிஆர் வருகை தருகிறார்” என்று அமைச்சர் கொப்புல ஈஸ்வர் தெரிவித்தார்.

வியாழனன்று ரங்காரெட்டி மாவட்டம் கோகாபேட்டையில் அரசாங்கம் ப்ரஸ்டீஜியசாக அமைக்க முன்வந்துள்ள கிறிஸ்டியன் பவனுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

” இந்த மாநகரத்தில் கிறிஸ்தவர்களுக்கு மகாபவனம் இருக்க வேண்டும் என்ற மகா சங்கல்பத்தோடு இத்தனை செலவில் நிலம் ஒதுக்கி 10 கோடி ரூபாய் நிதி கூட அளித்துள்ள முதல்வர் கேசிஆர் தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார் “என்றார் அமைச்சர்.

” நாட்டில் வேறு எந்த மாநிலமும் கிறிஸ்தவர்களை இத்தனை தூரம் அணைத்துக் கொண்டது இல்லை” என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கூட தீர்ந்துவிட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்களின் மயானத்திற்காக 40.21 ஏக்கர் நிலம் ஒதுக்கிய பத்திரங்களை சிஎஃப்சி கார்ப்பரேஷன் எம்டி காந்தி வெஸ்லீக்கு அமைச்சர் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட கல்வித் துறை அமைச்சர் சபீதா ரெட்டி பேசுகையில் முதல்வர் ‘நல்ல மனசு உள்ள மகாராஜா’ என்றார். அனைத்து வர்க்க மக்களின் கண்களிலும் ஒளியை பார்க்க விரும்புபவர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரகாஷ் கௌட், எம்எல்சி ராஜேஷ்வர், மைனாரிட்டி நலத் துறை ஆலோசகர் ஏகே கான் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories