நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

narasimha-rao புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர் பி.வி.நரசிம்ம ராவ். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்தியவர். சாதனைகள் பல செய்த அவர், இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர். தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நரசிம்ம ராவ் கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகளாகியும் முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவகம் அமைக்க மறுத்துவிட்டது. 2013-ம் ஆண்டு முதல் எந்த ஒரு தலைவருக்கும் தனியாக நினைவகங்களை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு யமுனை நதிக்கரையில் சமாதி வடிவில் நினைவகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, அங்கே விஜயா காட் மற்றும் சாந்திவானுக்கு நடுவில் 22.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நிறுவப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஜெயில் சிங், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களின் நினைவகங்கள் அமைந்துள்ளன. 9 நினைவகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த சமாதி காம்ப்ளக்ஸில் 6 சமாதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 3 மீதமுள்ளன. அந்த இடத்தில் நரசிம்மராவுக்கு நினைவகம் எழுப்பப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories