December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

மணமகளின் படுக்கையறை காட்சி! மணமேடையில் மணமகன் காட்டிய வீடியோ! வைரல்!

bride - 2025

சீனாவில் இளம் ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளின் படுக்கையறை வீடியோவை மணமகன் அனைவர் முன்பும் மணமேடையில் ஒளிபரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு சீனாவில் உள்ள ஃபூஜியான் பகுதியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் மற்றும் மணமகள் நிற்கும் மேடையில் திரை ஓன்று போடப்பட்டிருந்தது. அனைவர்க்கும் ஏன் அந்த திரை அங்கு உள்ளது என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் மணமகன் மற்றும் மணமகளின் சிறுவயது சுவாரசியமான சம்பவங்கள் அந்த திரையில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி வீடியோ ஒளிபரப்பானது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் திடீரென மணமகனின் சகோதரனுடன் மணமகள் படுக்கை அறையில் இருக்கும் விடீயோ ஒளிபரப்பானது.

இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் எனக்கு ஒன்றும் தெரியாது என நினைத்தாயா? என மணமகன் மணமகளை பார்த்து கேட்டுள்ளார். உடனே கையில் இருந்த பூச்செண்டை தூக்கி வீசிவிட்டு மணமகள் அங்கிருந்து அழுதுகொண்டே சென்றுள்ளார்.

bride 1 - 2025

வீட்டு பராமரிப்பு பணிகள் நடிப்பெறுவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட கேமிராவில் இந்த காட்சிகள் பதிவானதாக மணமகன் தெரிவித்துள்ளார்.

அந்த மணமகள் அவரது சகோதரியின் கணவருடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் வீட்டிற்கு வந்த மணப்பெண் அங்கிருந்த படுக்கையறையில், அவரது சகோதரி கணவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இது மணமகன் அந்த அறையில் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த பெண்ணை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதற்காகவே திருமண நாள் வரை காத்திருந்த மணமகன் அந்த வீடியோவை திருமண நிகழ்ச்சியின் போது உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

மணப்பெண்ணுக்கு ஒரு வீடும், காரும் பரிசளிப்பதாக கூறிய பிறகே அவர் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக மணமகன் கூறியுள்ளார்.

ஆனால், பணத்திற்காக தன்னை ஏமாற்றியதைத்தாங்கி கொள்ள முடியாத மணமகன் மேடையில் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது

ஆனால், இது உண்மையான காட்சி இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சி எனவும் சிலர் கூறிவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories