என் கண்ணையே ஒப்படைக்கிறேன்.. கதையாக டிவிட்டர் கணக்கை ஒப்படைக்கிறாராம் மோடி..!

modi - 2026

என் கண்ணையே ஒப்படைக்கிறேன் கதையாக தனது டிவிட்டர் கணக்கை பெண்ணிடம் ஒப்படைக்கப் போறாராம் பிரதமர் மோடி… அதுவும் மார்ச் 8ஆம் தேதி! உலகம் முழுக்க மகளிர் தினம் என்று கொண்டாடுகிற நாளில்!

கடந்த ஞாயிறு அன்று டிவிட்டர், பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டா என சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தை பெண் ஒருவர் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சர்வதேச மகளிர் தினம், வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப் படவுள்ளது. இந்நாளில் பெண்களை கௌரவிக்கும் விதமாக எனது டுவிட்டர் கணக்கை பெண்ணிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். வாழ்க்கையில் தனது சேவையால் முன்மாதிரியாக திகழும் பெண்ணிடம் ஒப்படைக்கிறேன். இது லட்சக்கணக்கான மக்களின் எண்ணத்தையும், கருத்தையும் வெளிப்படுத்த பெரும் உதவியாக அமையும். உங்களின் கருத்துகளை #SheInspiresUs என்ற ஹேஷ்டாக்கில் பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இது போன்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தை பெண்களுக்காகக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னர், மகள்களுடன் நான் என்று ஒரு பிரசாரம் செய்தார். அதில், ஒவ்வொருவரும் தங்கள் மகள்களுடன் செல்ஃபி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலத்த வரவேற்பு இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories