காதல் பயங்கரம்: ஒரு ஜோடிக்கு கொரோனா! சீன சுவராய் நீண்ட தொடர்பு… குழம்பிய காவல்துறை சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்ட வழக்கு!

Published:

tajmahal corona copy
tajmahal corona copy

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தில்லியில் காதலன், காதலிக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், அவர்கள் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என போலீஸ் விசாரித்ததில் அந்த காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த மூன்று காதலன்களில் ஒருவருக்கு 2 காதலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 2 காதலிகளில் ஒருவரின் போனில் நிறைய ஆண்கள் அழைப்புகள் இருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொரோனாவை விட பயங்கரமாக உள்ளது என போலீசார் வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img