அலுவலக பணிகளுக்கு இடையே ஆபாச படம்! ஆய்வில் அதிகரித்த எண்ணிக்கை!

mobile

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் உள்பட பலர் தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த முறையில் பலர் வேலை செய்வதற்கு பதில் ஆபாச படங்களை பார்த்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஆய்வில் தெரிவித்துள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களின் 51% பேர்கள் தங்கள் வேலைகளுக்கு நடுவே ஆபாச படங்களை பார்ப்பதாக அந்நிறுவனம் தனது ஆய்வில் உறுதி செய்துள்ளது.

அலுவலக கம்ப்யூட்டரில் 18 சதவீதம் பேரும் சொந்த கம்ப்யூட்டரில் 33 சதவீதம் பேரும் ஆபாசப்படங்களை பார்ப்பதாகவும் இதனால் ஊழியர்களின் வேலை பாதிக்கப்படுவதாகவும், இதனால் அலுவலத்திற்கு நிர்வாக ரீதியாக நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது

அது மட்டுமின்றி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தமும் ஏற்படுவதாகவும், ஒரே நேரத்தில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அலுவலகப் பிரச்சனைகள் ஆகிய இரண்டையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் இந்த லாக்டோன் காரணமாக செய்திகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. முன்பை விட தற்போது 55 சதவீதம் பேர் அதிகமாக செய்திகளை பார்ப்பதாகவும் இது ஒரு நல்ல விஷயம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களை யோசிக்க வைத்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories