மே 31ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை!

08 June24 Tirupathi
08 June24 Tirupathi

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவுக்கான புதிய வழிகாட்டுதல்களின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தனம் (டி.டி.டி) மே 31 வரை பக்தர்களுக்கான தரிசனத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

திருமலை கோயில் மீண்டும் திறக்கப்படும் வரை, கோயில் ஆகம சாஸ்திரத்தின்படி, நிர்வாகம் வேங்கடேஸ்வரருக்கு அனைத்து சேவைகளையும் சம்பிரதாயங்களையும் முறைப்படி செய்து கொண்டிருக்கும்.

மே 28 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வாரியக் கூட்டத்தில் டி.டி.டி இதன் பிறகு நிலைமைக்குத் தக்க நடவடிக்கை எடுக்கும்.

இதற்கிடையே, COVID-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் பக்தர்களை அனுமதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை ஏற்கெனவே செய்துள்ளது.

tirupathi laddu

ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியக் கூட்டம் தீர்மானிக்கும். யாரை அனுமதிக்க வேண்டும், என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்பது குறித்து, TTD இன் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 20 முதல் திருப்பதி கோயில் மூடப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ 5 கோடி மதிப்புள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 295 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கடைக்காரர்களும் பிற சிறு வணிகர்களும் தாங்கள் அனுபவித்த வாழ்வாதாரத்தை இழந்ததால் கோயில் சார்பாக தங்களுக்கு ஆதரவளிக்குமாறு டி.டி.டி.யை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories