சே..! இராத்திரி ஒரு நாயக்கூட தனியா படுக்க விடரதுல்ல.. என்ன கொடுமைடா சாமி!

dog 5 - 2026

ஒரு 40 வயதான நபர் குடி போதையில் நாயை வன்புணர்வு செய்த வழக்கில்,அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ,1050 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் 40 வயதான நபருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .இந்நிலையில் தனியாக வசித்து வந்த அவரின் குடிப்பழக்கம் அதிகமானது .இதனால் கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் நிறைய குடித்து விட்டு வந்தார் .அப்போது அவரின் வீட்டு வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது . அந்த நாயை பார்த்ததும் அவருக்கு குடிவெறியில் காமவெறியும் சேர்ந்து கொண்டது .அதனால் அந்த இரவு நேரத்தில் அந்த நாயை அவர் தவறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் .இதன் காரணமாக அந்த நாய் அநத இரவு நேரத்தில் சத்தம் போட்டு கத்தியது .அந்த நாய் இரவு நேரத்தில் அதிகமாக சத்தம் போடுவதை கண்ட அந்த பகுதி வாசிகள் வந்து பார்த்த போது , அந்த காட்சியை கண்டு அதிர்நது போனார்கள் அப்போது அந்த குடிகார வாலிபர் அந்த நாயை இயற்க்கைக்கு மாறான வகையில் துஷ் பிரயோகம் செய்வது கண்டு ஆத்திரப்பட்டு அவரிடமிருந்து அந்த நாயை மீட்டனர் .பிறகு விலங்கு நல வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்கள் .அதன் பிறகு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அந்த நாயை சிகிச்சைக்கு அனுமதித்தார்கள் .பிறகு நாயை வன்புணர்வு செய்த வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் .போலீசார் அவர் மீது விலங்குகள் வன் கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஒப்படைத்தார்கள் .அவரின் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 1050 ரூபாய் அபராதமும் விதித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories