காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு; செப்.30ல் ராகுல் தலைவராகத் தேர்வாக வாய்ப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி உள்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய தலைவராக் ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்த போது, ”அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்களிலும், 2வது கட்டமாக ஜூலை 28 முதல் செப்டம்பர் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

  • ஜூலை 28 முதல் ஆகஸ்டு 14 வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தலும்,
  • ஆகஸ்டு 20 முதல் 31 வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒரு மாநிலக் குழு உறுப்பினர் தேர்தலும்,
  • செப்டம்பர் 1 முதல் 15 வரை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலும்,
  • செப்டம்பர் 21 முதல் 30 வரை மாநில தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலும்,
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வும் நடைபெறும். இந்தக் கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளர்..

செப்டம்பர் 30ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் என்பதால், அன்றைய தினம் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories