மகன் சோறு போடலைன்னு ரோட்டுக்கு வந்த அப்பா! எதிர்த்து மரத்துல ஏறின மகன்!

husnabad father and son duo protest against each other over food
husnabad father and son duo protest against each other over food

நேற்று சாலைக்கு வந்த தந்தை. ..
இன்று மரத்தின் மேலேறிய மகன்…

சோறு போடவில்லை என்று ஒரு தந்தை போராட்டத்தில் ஈடுபட்டார். அனாவசியமாக தன் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் அளித்து அனுப்பினர் ஹுஸ்னாபாத் போலீசார்.

தந்தை-மகன் இருவரும் சாலையில் இறங்கி போராடியதை விந்தையாகப் பார்த்தனர் உள்ளூர் மக்கள். பசிக்கொடுமையால் அவதிப்படுகிறேன் என்று தந்தை சொல்ல… அதெல்லாம் ஒன்றுமில்லை அனாவசியமாக என் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் சொன்னார். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தந்தையின் செயலைக் கண்டித்து மரத்தின் மேலேறி உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் மகன்.

இந்த சம்பவம் சித்திப்பேட்ட மாவட்டம் ஹுஸ்மாபாதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹுஸ்மாபாத் நகரைச் சேர்ந்த கொத்தகொண்ட சுவாமி என்பவருக்கு இரு மகன்கள். “இருவரையும் வளர்த்து நல்ல நிலையில் இருத்தினேன். ஆனாலும் ஒரு வாய் சோறு போடுவதில்லை” என்று தந்தை ஞாயிறுன்று சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் என்று பெரிய மகன் சந்தோஷ் தன் வீட்டு வாயிலில் இருந்த மரத்தின் மேலே ஏறி அமர்ந்தார்.

விவரமறிந்த எஸ்ஐ ஸ்ரீதர் அவர்களை சமாதானப்படுத்தி சந்தோஷைக் கீழே இறக்கினார். சுவாமி, அவருடைய மகன்கள் சந்தோஷ், சுதாகர் மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து கவுன்சிலிங் அளித்து அனுப்பி வைத்தனர் போலீசார்.

தம் சொத்து பிரச்சனைகளையும் பிறவற்றையும் தாமே சமரசமாக தீர்த்துக் கொள்வோம் என்று அவர்கள் அங்கீகரித்ததாக எஸ்ஐ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories