December 5, 2025, 6:04 PM
26.7 C
Chennai

மகன் சோறு போடலைன்னு ரோட்டுக்கு வந்த அப்பா! எதிர்த்து மரத்துல ஏறின மகன்!

husnabad father and son duo protest against each other over food
husnabad father and son duo protest against each other over food

நேற்று சாலைக்கு வந்த தந்தை. ..
இன்று மரத்தின் மேலேறிய மகன்…

சோறு போடவில்லை என்று ஒரு தந்தை போராட்டத்தில் ஈடுபட்டார். அனாவசியமாக தன் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் அளித்து அனுப்பினர் ஹுஸ்னாபாத் போலீசார்.

தந்தை-மகன் இருவரும் சாலையில் இறங்கி போராடியதை விந்தையாகப் பார்த்தனர் உள்ளூர் மக்கள். பசிக்கொடுமையால் அவதிப்படுகிறேன் என்று தந்தை சொல்ல… அதெல்லாம் ஒன்றுமில்லை அனாவசியமாக என் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் சொன்னார். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தந்தையின் செயலைக் கண்டித்து மரத்தின் மேலேறி உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் மகன்.

இந்த சம்பவம் சித்திப்பேட்ட மாவட்டம் ஹுஸ்மாபாதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹுஸ்மாபாத் நகரைச் சேர்ந்த கொத்தகொண்ட சுவாமி என்பவருக்கு இரு மகன்கள். “இருவரையும் வளர்த்து நல்ல நிலையில் இருத்தினேன். ஆனாலும் ஒரு வாய் சோறு போடுவதில்லை” என்று தந்தை ஞாயிறுன்று சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் என்று பெரிய மகன் சந்தோஷ் தன் வீட்டு வாயிலில் இருந்த மரத்தின் மேலே ஏறி அமர்ந்தார்.

விவரமறிந்த எஸ்ஐ ஸ்ரீதர் அவர்களை சமாதானப்படுத்தி சந்தோஷைக் கீழே இறக்கினார். சுவாமி, அவருடைய மகன்கள் சந்தோஷ், சுதாகர் மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து கவுன்சிலிங் அளித்து அனுப்பி வைத்தனர் போலீசார்.

தம் சொத்து பிரச்சனைகளையும் பிறவற்றையும் தாமே சமரசமாக தீர்த்துக் கொள்வோம் என்று அவர்கள் அங்கீகரித்ததாக எஸ்ஐ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories