ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

chapathi
chapathi

இது கொரோனா காலம் என்பதால் அடுத்தவர் விடும் மூச்சுக்காற்றும், தும்மலும் பிறருக்கு தொற்றை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் மாஸ்க் அணியும் கட்டாயம் உலகமெங்கும் இருக்கிறது.

இப்போதெல்லாம் பொதுவெளியில் ஒருவர் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டாலோ, தும்மினாலோ, இருமினாலோ தெறித்து ஓடுகின்றார்கள். அந்த அளவுக்கு பீதியில் எல்லோரும் வாழ்ந்து வரும் போது சாப்பிடும் பொருளில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் செயல் வீடியோவாக வெளியாகி பலரையும் பதறச் செய்திருக்கிறது.

பானிபூரியில் வைத்து கொடுக்கப்படும் தண்ணீரில் சிறுநீர் பெய்து, அதை ஊற்றி கொடுத்த வியாபாரியின் செயல் வெளியாகி நாடெங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பானிபூரி கடையை பார்த்தாலே, அந்த வியாபாரியின் வீடியோ நினைவுக்கு வந்து பலரும் தெறித்து ஓடுகின்றனர். தற்போது சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பெரும்பாலானோர் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அஞ்சுவது இதன் காரணமாகத்தான். இப்படி எல்லாம் செய்வார்கள் என்று தான் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவை தவிர்த்து விடுகின்றனர்.

மனசாட்சி உள்ளவர்கள் இப்படி செய்வதில்லை. இப்படிப்பட்ட மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் அந்த சமையல்காரர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அடுத்தவர் உணவில் எச்சில் துப்பி சமைப்பது தவறு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் இப்படி செய்வதெல்லாம் நியாயமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வர, போலீசாருக்கும் புகார்கள் பறக்க, இந்த வீடியோ தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் உள்ள சமையல்காரர் தான் இப்படி சமைத்தது தெரியவந்தது. அவர் பெயர் தமீசுதீன் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

மீண்டும் அதே தவறை எங்கும் செய்ய செய்யக்கூடாது என்று போலீசார் அவருக்கு அறிவித்திருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறிதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories