ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

chapathi
chapathi

இது கொரோனா காலம் என்பதால் அடுத்தவர் விடும் மூச்சுக்காற்றும், தும்மலும் பிறருக்கு தொற்றை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் மாஸ்க் அணியும் கட்டாயம் உலகமெங்கும் இருக்கிறது.

இப்போதெல்லாம் பொதுவெளியில் ஒருவர் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டாலோ, தும்மினாலோ, இருமினாலோ தெறித்து ஓடுகின்றார்கள். அந்த அளவுக்கு பீதியில் எல்லோரும் வாழ்ந்து வரும் போது சாப்பிடும் பொருளில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் செயல் வீடியோவாக வெளியாகி பலரையும் பதறச் செய்திருக்கிறது.

பானிபூரியில் வைத்து கொடுக்கப்படும் தண்ணீரில் சிறுநீர் பெய்து, அதை ஊற்றி கொடுத்த வியாபாரியின் செயல் வெளியாகி நாடெங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பானிபூரி கடையை பார்த்தாலே, அந்த வியாபாரியின் வீடியோ நினைவுக்கு வந்து பலரும் தெறித்து ஓடுகின்றனர். தற்போது சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பெரும்பாலானோர் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அஞ்சுவது இதன் காரணமாகத்தான். இப்படி எல்லாம் செய்வார்கள் என்று தான் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவை தவிர்த்து விடுகின்றனர்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மனசாட்சி உள்ளவர்கள் இப்படி செய்வதில்லை. இப்படிப்பட்ட மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் அந்த சமையல்காரர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அடுத்தவர் உணவில் எச்சில் துப்பி சமைப்பது தவறு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் இப்படி செய்வதெல்லாம் நியாயமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வர, போலீசாருக்கும் புகார்கள் பறக்க, இந்த வீடியோ தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் உள்ள சமையல்காரர் தான் இப்படி சமைத்தது தெரியவந்தது. அவர் பெயர் தமீசுதீன் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

மீண்டும் அதே தவறை எங்கும் செய்ய செய்யக்கூடாது என்று போலீசார் அவருக்கு அறிவித்திருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறிதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories