மத்திய அரசின் தீபாவளிப் பரிசு! பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

petrol pump

மத்திய அரசு, மக்களுக்கு தான் வழங்கும் தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வசூலிக்கும் எக்சைஸ் வரியில் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 என விலைக் குறைப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.100 தாண்டியிருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. என்னதான் பெட்ரோல் டீசல் விலையில் நியாயவாதம் பேசினாலும் அத்தியாவசிய மற்றும் அடிப்படைப் பொருள்களின் விலை ஏற்றம் பெட்ரோல் டீசல் விலை நிலவரத்தை வைத்தே உள்ளது என்பதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது.

இந் நிலையில் மத்திய அரசு வரியில் ரூபாய் ஐந்து ரூபாய் பத்து, பெட்ரோல், டீசல் மீது குறைத்துள்ளது பொது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது மத்திய மோடி அரசு வழங்கும் தீபாவளி பரிசு!

அதேநேரம் பெட்ரோல் சில்லரை விற்பனையாளர்கள் மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாளை விடுமுறை தினம் என்பதால் இன்று அதிக அளவிலான கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், நாளை மறுநாள் இந்த அறிவிப்பு வந்திருந்தால், தாங்கள் ஓரளவு ஸ்டாக் கிளியர் செய்து இருப்போம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை ஏறும்போதும், 30 பைசா 35 பைசா என குறைந்த அளவில் ஏறூவதும், திடீரென இதுபோல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் குறைக்கப்படும் பொழுது தங்களது வர்த்தகத்தில் மிகப்பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதாவது தங்களுக்கு சாதகமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories