WC 2023: நான்காம் இடத்துக்கான போட்டியில் நியூஸி. தேறுமா?

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
36ஆம் நாள் – இலங்கை vs நியூசிலாந்து
பெங்களூரு – 08.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இலங்கை அணியை (46.4 ஓவர்களில் 171, குசல் பெரேரா 51, மஹீஷ் தீக்ஷணா 38, போல்ட் 3/37, ஃபெர்கூசன் 2/32, சாண்ட்னர் 2/22, ரவீந்திரா 2/21) நியூசிலாந்து அணி (23.2 ஓவர்களில் 172/5, டேவன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டேரில் மிட்சல் 43, கிளன் பிலிப்ஸ் 17*, ஆஞ்சலோ மேத்யூஸ் 2/29) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆகவே முதலில் மட்டையாட வந்த இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 74 ரன்கள் அடித்தது. அதில் குசல் பெரேரா மட்டும் 51 ரன் அடித்தார். பதுன் நிசாங்கா (2 ரன்), குசல் மெண்டிஸ் (6 ரன்), சமரவிக்ரமா (1 ரன்), சரித் அசலங்கா (8 ரன்), குசல் பெரேரா ஆகியோர் முதல் பத்து ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். ஆஞ்சலோ மேத்யூஸ் (16 ரன்) மற்றும் தனஞ்சயா டி சில்வா (19 ரன்) இருவரும் இலங்கை அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்த முயன்றனர். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. மஹீஷ் தீக்ஷணா மட்டும் 91 பந்துகள் விளையாடி 38 ரன்கள் அடித்தார். ரன் அதிகம் சேர்க்காமல் இலங்கை அணி 46.4 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தது. இறுதியில் 171 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

          172 ரன் என்ற இலக்கோடு ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (45 ரன்), ரச்சின் ரவீந்திரா (42 ரன்) அடித்தனர். அதன் பின்னர் கேன் வில்லியம்சன் 14 ரன் களில் மேத்யூச் பந்தில் கிளீன் போல்டானார். மார்க் சாப்மேன் 7 ரன்னில் ‘ரன் அவுட்’ ஆனார். 15 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்திருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியோ இரண்டு விக்கட் இழப்பிற்கு 103 ரன் எடுத்திருந்தது. இறுதியில் விக்கட்டுகள் சில விழுந்தபோதும் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172/5 எடுத்து இலங்கை அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் 3 விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

          இன்றைய வெற்றியோடு நியூசிலாந்து அணி 10 புள்ளிகள் மற்றும் 0.743 என்ற ரன்ரேட்டுடன் நாலாவது இடத்தில் உள்ளது. நாளை அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்க ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. வெற்றி வாய்ப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகம். சனிக்கிழமை இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்து நியூசிலாந்து அரையிறுதிக்குச் செல்லுமா இல்லையா என முடிவாகும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories