இமாச்சல் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு: சி.பி.ஐ. சோதனை

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது. அதன் முதல்வராக இருக்கும் வீரபத்ர சிங் மீது சொத்து சேர்ப்பு புகார்கள் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் தில்லி மற்றும் இமாச்சல் பிரதேசம் உடபட 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங் மற்றும் மகள் அபரஜிடா சிங் ஆகியோரிடம் விசாரனை நடத்தப்பட்டன. வீரபத்ர சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரின் தனிச் செயலாளரிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த சோதனையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கே இல்லை. வீரபத்ர சிங்கின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் சிம்லாவில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்னராம். மாநில மூத்த அமைச்சர் ஒருவர் தகவலறிந்து அங்கு விரைந்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் பூஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories