December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

kamal kumarasamy1 - 2025

கர்நாடகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகம் மழை பெய்து கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், அணையை காப்பாற்றும் பொருட்டு, அதில் இருந்து உபரி நீரை நேற்று திறந்துவிட்டது கர்நாடக அரசு.

இது குறித்து அறிந்ததும், நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் நன்றி தெரிவித்ததாக டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், கர்நாடக முதல்வரிடம் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாகவும், காவிரி ஆணையம் செயல்பட தொடங்கினாலும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வு அவசியம் என்றும் கூறியிருந்தார்.

 

அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய அரசும் ஒருவழியாக களத்தில் இறங்கி வெகுகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்ட பிறகு, பழைய பாணியில் காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன் என்று கமல் கூறியபோது, தமிழகத்தில் பல உள்ளங்கள் கொதித்தெழுந்தன.

இப்போது மீண்டும் அதே பாணியில், கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கமல் பதிவிட்டதைக் கண்டு பலரும் கொதித்துப் போயுள்ளனர்.

இதன் தாக்கம், சமூக ஊடகங்களில் பரவலாக வெளிப்படுகிறது.

* தண்ணீரே திறந்துவிட்டாலும் அவரிடம் பேச என்ன இருக்கிறது.அவரென்ன நமக்கு பிச்சையா போட்டார். நம் உரிமை…..அதுவும் தானாய் திறந்த தண்ணீருக்கு அவரிடம் எதற்கு பேசவேண்டும்? @SURESH_SANAGAM
Replying to @cinemapudhar @ikamalhaasan @CMofKarnataka

* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்…..இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? – என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories