நீ வேற லெவல் மாமா… சென்னைத் தமிழில் அஸ்வினை உற்சாகப் படுத்திய தினேஷ் கார்த்திக்!

maxresdefault 4 - 2026

“மாமா நீ வேற மாதிரிடா.. அப்படியே போடு நல்லாருக்கு நல்லாருக்கு… அஸ்வின்”- என்று அஸ்வினிடம் சென்னைத் தமிழில் தினேஷ் கார்த்திக் பேசி உற்சாகப் படுத்தும் வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.  அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே 9 விக்கெட்களை இழந்து சுருண்டு முதல் இன்னிங்க்ஸில் 287 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.

நேற்றைய போட்டியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக்கும் அஸ்வினும் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஷ்வின் என மூன்று தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் பெங்களூருவை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கும் தமிழ் தெரியும்.

நேற்றைய போட்டியில் அஷ்வின் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் எதிர் கொண்டார்.  பந்து நன்றாக சுழன்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. இதையடுத்து, நீ வெற லெவல் மாமா.. அப்படியே போடு என தினேஷ் கார்த்திக் அஷ்வினிடம் தமிழில் சொல்லி உற்சாகப் படுத்த, அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

அதன் பிற்கு, நல்லாருக்கு அஸ்வின் நல்லாருக்கு அப்படியே போடு.. அடுத்த மூணையும் அப்படியே போடு.. இன்னா செய்றாங்கன்னு பாப்போம் என தினேஷ் கார்த்திக் கூறுகிறார். இப்படி, இங்கிலாந்து மைதானத்தில் தமிழக வீரர்கள் களத்தில் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் செய்திகளுக்கும் லைவ் ஸ்கோர் பார்க்கவும் இணைந்திருங்கள்… தினசரி கிரிக்கெட்

அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories