நீ வேற லெவல் மாமா… சென்னைத் தமிழில் அஸ்வினை உற்சாகப் படுத்திய தினேஷ் கார்த்திக்!

maxresdefault 4 - 2026

“மாமா நீ வேற மாதிரிடா.. அப்படியே போடு நல்லாருக்கு நல்லாருக்கு… அஸ்வின்”- என்று அஸ்வினிடம் சென்னைத் தமிழில் தினேஷ் கார்த்திக் பேசி உற்சாகப் படுத்தும் வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.  அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே 9 விக்கெட்களை இழந்து சுருண்டு முதல் இன்னிங்க்ஸில் 287 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.

நேற்றைய போட்டியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக்கும் அஸ்வினும் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஷ்வின் என மூன்று தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் பெங்களூருவை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கும் தமிழ் தெரியும்.

நேற்றைய போட்டியில் அஷ்வின் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் எதிர் கொண்டார்.  பந்து நன்றாக சுழன்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. இதையடுத்து, நீ வெற லெவல் மாமா.. அப்படியே போடு என தினேஷ் கார்த்திக் அஷ்வினிடம் தமிழில் சொல்லி உற்சாகப் படுத்த, அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

அதன் பிற்கு, நல்லாருக்கு அஸ்வின் நல்லாருக்கு அப்படியே போடு.. அடுத்த மூணையும் அப்படியே போடு.. இன்னா செய்றாங்கன்னு பாப்போம் என தினேஷ் கார்த்திக் கூறுகிறார். இப்படி, இங்கிலாந்து மைதானத்தில் தமிழக வீரர்கள் களத்தில் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் செய்திகளுக்கும் லைவ் ஸ்கோர் பார்க்கவும் இணைந்திருங்கள்… தினசரி கிரிக்கெட்

அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories