சபரிமலைக்கு வர்றீங்களா? எச்சரிக்கை! பம்பை ஆத்துல குளிக்காதீங்க! நிலைமை ரொம்ப மோசம்!

WhatsApp Image 2018 08 10 at 18.50.45 - 2026

கேரளத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை கொள்ளாமல் ஓடுகிறது. அணைக்கட்டுகள் திறந்து விடப் பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சபரிமலையில் நிரபுத்ரி பூஜைக்கு வரும் பக்தர்களை பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மலையில் ஏறும் போது மிகவும் எச்சரிக்கையாக ஏறவேண்டும் என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

வடசேரிக்கர, நாராயணத்தொடு பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. சபரிமலை மின்சார திட்டத்துக்கான அணையும் திறக்கப் பட்டுள்ளது. பம்பை ஆறு கரைகளை உடைத்துக் கொண்டு செல்கிறது. எனவே பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்று யாரும் முயற்சி செய்யவேண்டாம். இன்னும் மழை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், வெகு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் என்று பத்தனம்திட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories