யானையில் இருந்து தவறி விழுந்த பாபா ராம்தேவ்! வைரல் வீடியோ!

babaramdev
babaramdev

யோகா செய்யும் போது யோகா குரு பாபா ராம்தேவ் யானையிலிருந்து விழுந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தச் சம்பவம் திங்களன்று ராம்தேவ் மதுராவில் உள்ள குரு ஷரணனின் ஆசிரம ராமநார்தியில் சீடர்களுக்கு யோகா பயிற்சி கற்பித்தபோது நடந்ததாகக் கூறப்படுகிறது. 22 விநாடிகள் கொண்ட வீடியோ செவ்வாய்க்கிழமை வைரலானது.

பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா ஆசனம் செய்வதைக் காட்டும் அந்த வீடியோ க்ளிப்பில், சில வினாடிகள் அவர் யோகா செய்வதைக் காட்டுகிறது! அப்போது யானை அங்கும் இங்கும் நகர்கிறது. இது ராம்தேவின் யோக அமர்வு சமநிலையைத் தொந்தரவு செய்கிறது! இதை அடுத்து சமநிலை இழந்து, அவர் தரையில் குதிக்கிறார். தரையில் குதித்த நிலையில் இருந்து உடனே எழுந்து ஒரு உதறு உதறிக் கொண்டு வெட்கத்தில் சிரித்தபடியே வருகிறார்.

வைரல் வீடியோவை இங்கே காண்க:

இந்த வீடியோ ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்றது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமான எதிர்வினைகளை ஆற்றினர். ஒரு பயனர், “வெளிப்படையாக யோகாவை சரியாக கற்பிக்கவில்லை” என்று கூறினார். இன்னொருவர் “… விரைவாக ஜம்ப் செய்து எழுந்து திரும்ப பாபா ராம்தேவ்வால் மட்டுமே முடியும்!” என்று கருத்து தெரிவித்தார்.

“இன்னொருவர் ” அவர் குதித்தார், விழவில்லை. ” என்று எழுதினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்டில், அவர் மழை நாளில் சைக்கிள் ஓட்டும்போது ஒரு திருப்பத்தில் சைக்கிளில் இருந்து வழுக்கி சறுக்கி கீழே விழுந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. காண்க:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories