சபரிமலை தீர்ப்பு விவகாரம்… மாறி ஒலிக்கும் அரசின் குரல்… என்னப்பா டகால்டி வேலை இது?!

sabarimalai adi month - 2026

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவஸம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில், அவ்வாறு தேவசம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை அரசு தடுக்காது என்று கூறியுள்ளார் கேரள தேவசம் போர்டு அமைச்சர்.

தீர்ப்பை வரவேற்கிறோம், ஆனால் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வதையும் வரவேற்கிறோம் என்று கூறி மக்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துள்ளனர் கேரள கம்யுனிச அரசியல்வாதிகள்!

இதனிடையே, நம்பிக்கை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை என்று கூறினார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம் என்று கூறி வந்தவர்கள், திடீரென மறு சீராய்வு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு!

அதே நேரம், இந்தத் தீர்ப்பை வரவேற்ற தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை போர்டு மீது திணிக்கப் போவதில்லை” என்று கூறி தங்களின் இரட்டை அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

அதுபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தேவசம் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories