December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

சபரிமலை தீர்ப்பு விவகாரம்… மாறி ஒலிக்கும் அரசின் குரல்… என்னப்பா டகால்டி வேலை இது?!

sabarimalai adi month - 2025

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவஸம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில், அவ்வாறு தேவசம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை அரசு தடுக்காது என்று கூறியுள்ளார் கேரள தேவசம் போர்டு அமைச்சர்.

தீர்ப்பை வரவேற்கிறோம், ஆனால் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வதையும் வரவேற்கிறோம் என்று கூறி மக்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துள்ளனர் கேரள கம்யுனிச அரசியல்வாதிகள்!

இதனிடையே, நம்பிக்கை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை என்று கூறினார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம் என்று கூறி வந்தவர்கள், திடீரென மறு சீராய்வு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு!

அதே நேரம், இந்தத் தீர்ப்பை வரவேற்ற தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை போர்டு மீது திணிக்கப் போவதில்லை” என்று கூறி தங்களின் இரட்டை அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

அதுபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தேவசம் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories