December 5, 2025, 7:23 PM
26.7 C
Chennai

போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கல்வீசி தாக்குதல்

red sandalwood - 2025

திருப்பதி:திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதிக அளவில் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் பீமாவரம் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த குமார் கைது.

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று மாலை வழக்கம்போல் சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

திருப்பதி சமீபத்தில் இருக்கும் பீமாவரம் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போலீசார் செம்மரக்கட்டைகளை சிலர் தூக்கி வருவதை பார்த்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது கற்களை வீசி கடத்தல் கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. கடத்தல் கும்பலில் அதிக நபர்கள் இருந்ததால், தற்காப்புக்காக போலீசார் ஒரு ரவுண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடத்தல் கும்பலை விரட்டி அடித்தனர்.

தப்பியோடிய கடத்தல் கும்பலில் தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத காரணத்தால் கேரளாவுக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தேன். சமீபத்தில் ஊர் திரும்பிய என்னை அணுகிய சிலர் பத்தாயிரம் ரூபாய் பணம் தருகிறோம். செம்மரம் எட்டுவதற்கு வருகிறாயா என்று கேட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு செம்மரம் வெட்ட வந்தேன்.

போலீசார் எங்களை பார்த்தவுடன் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி தப்பி ஓடினோம். ஆனால் என்னை போலீசார் பிடித்து விட்டனர். எட்டு நாட்களுக்கு முன்னர் இங்கு வந்த நாங்கள் 10 மரங்களை வெட்டி தூக்கி வந்தோம்.

போலீசார் என்னை பிடித்து விட்டனர். நாங்கள் 20 பேர் மரம் வெட்டுவதற்காக வந்திருந்தோம். மேலும் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்றும் செம்மரம் வெட்ட வந்திருந்தது. அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories