December 6, 2025, 1:39 PM
29 C
Chennai

சபரிமலையில் மீண்டும் பரபரப்பு! நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்!

sabarimalai without people3 - 2025

சபரிமலையில் நள்ளிரவில் மேலும் இரண்டு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்காக வந்திருந்தனர் அவர்களால் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரோஷ்மா நிஷாந்த், ஷாலினி ஆகிய 2 இளம்பெண்களும் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பம்பை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்களை மறித்து சபரிமலை பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்! அவர்கள் இருவரையும் பெருமளவிலான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு மேலே செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும் போலீசாரால் பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்

முன்னதாக அவர்கள் இருவரும் தாங்கள் சபரிமலையை ஐயனை தரிசிக்காமல் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அடம்பிடித்தனர். தாங்கள் 41 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை காண வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்

9 பேர் கொண்ட குழுவினர் உடன் அவர்கள் இருவரும் வந்ததாக தெரிகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் பம்பை அடிவாரத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் பக்தர்கள் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அதிகாலையில் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories