December 5, 2025, 6:32 PM
26.7 C
Chennai

அடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தால் அவ்வளவுதான்! பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! : சொல்பவர் ரகுராம் ராஜன்!

raghuram rajan - 2025

டாவோஸ்: இந்தியாவில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது…

2019க்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், நான் நிதி அமைச்சர் ஆவேன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் அரசியல்வாதி இல்லை. இது வெறும் யூகம்தான்.

விவசாயிகளின் பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டில், குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சி சாத்தியப் பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது நேர்மறை நடவடிக்கை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது கவலை தரத்தக்க அம்சம்தான். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

வாராக்கடன் பிரச்னை வங்கிகளின் கழுத்தை நெரிக்கிறது. பொய்யான தொழில்களுக்கு கடன் வழங்கி, அதை உயிர்ப்பித்து வைத்தது பெரும் பிரச்னையானது. வங்கித் துறையில் அரசியல் தலையீட்டை குறைக்க வேண்டும்.

தொழில் துறையினருக்கான சாதகமான சூழல் உருவாக வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி பெற தேவையான வழிமுறைகள் தேவை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை நிர்வகிக்க, மத்திய அமைச்சரவையில் உள்ள மிகச் சிறந்த நபரை நியமிக்க வேண்டும்… என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories