அடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தால் அவ்வளவுதான்! பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! : சொல்பவர் ரகுராம் ராஜன்!

raghuram rajan - 2026

டாவோஸ்: இந்தியாவில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது…

2019க்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், நான் நிதி அமைச்சர் ஆவேன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் அரசியல்வாதி இல்லை. இது வெறும் யூகம்தான்.

விவசாயிகளின் பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டில், குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சி சாத்தியப் பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது நேர்மறை நடவடிக்கை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது கவலை தரத்தக்க அம்சம்தான். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

வாராக்கடன் பிரச்னை வங்கிகளின் கழுத்தை நெரிக்கிறது. பொய்யான தொழில்களுக்கு கடன் வழங்கி, அதை உயிர்ப்பித்து வைத்தது பெரும் பிரச்னையானது. வங்கித் துறையில் அரசியல் தலையீட்டை குறைக்க வேண்டும்.

தொழில் துறையினருக்கான சாதகமான சூழல் உருவாக வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி பெற தேவையான வழிமுறைகள் தேவை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை நிர்வகிக்க, மத்திய அமைச்சரவையில் உள்ள மிகச் சிறந்த நபரை நியமிக்க வேண்டும்… என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories