காந்தி உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்ட ‘ஹிந்து மகா சபா’ பெண் யார்?

hindumahasabha - 2026

காந்தி நினைவு நாளான நேற்று, அவருடைய உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. அவருடைய செயலுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், பூஜா சாகுன் பாண்டே உட்பட 13 பேர் மீது உத்தரப் பிரதேச அலிகார்க் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் மட்டும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கணிதம் மற்றும் கணினித் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் பூஜா பாண்டே! அவரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி… அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்கள் நீதிமன்றத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. கடந்த சுதந்திர தினத்தன்று, நீதிமன்றத் தொடக்க விழாவை நடத்தி, அதன் நீதிபதியாக பூஜா பாண்டேவை நியமித்திருக்கிறார்கள்.

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பூஜா சாகுன் பாண்டே, நீதிபதியாகப் பதவியேற்றுப் பேசுகையில், `இந்துப் பெண்களுக்கு நடக்கும் வன்முறை, இந்துத் திருமணத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் இந்து மக்கள் தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, எங்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். தண்டனைக்கான சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். அதிகபட்சமாக மரண தண்டனை வரை எங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

நீதிமன்ற உருவாக்கப் பணிகளில் இருந்த பூஜா பாண்டே, காந்தியின் உருவப் படத்தை துப்பாகியால் சுட்ட வழக்கில் நேற்றிலிருந்து போலீசாரால் தேடப்பட்டு வருவது, இந்து மகா சபை உறுப்பினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

  1. Puja Pandey should not be questioned as she shot the lifeless picture of a man who is no more. It is also not clear whether she was holding a toy pistol. But nice to think we have more Nathurams in our country. Many questions to be considered in respect of this incidence. How Gandhi was treating his own wife, Why did he prefer the company of young girls etc. to judge the norman feelings of a Hindu woman.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories