December 5, 2025, 10:53 PM
26.6 C
Chennai

காந்தி உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்ட ‘ஹிந்து மகா சபா’ பெண் யார்?

hindumahasabha - 2025

காந்தி நினைவு நாளான நேற்று, அவருடைய உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. அவருடைய செயலுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், பூஜா சாகுன் பாண்டே உட்பட 13 பேர் மீது உத்தரப் பிரதேச அலிகார்க் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் மட்டும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கணிதம் மற்றும் கணினித் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் பூஜா பாண்டே! அவரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி… அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்கள் நீதிமன்றத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. கடந்த சுதந்திர தினத்தன்று, நீதிமன்றத் தொடக்க விழாவை நடத்தி, அதன் நீதிபதியாக பூஜா பாண்டேவை நியமித்திருக்கிறார்கள்.

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பூஜா சாகுன் பாண்டே, நீதிபதியாகப் பதவியேற்றுப் பேசுகையில், `இந்துப் பெண்களுக்கு நடக்கும் வன்முறை, இந்துத் திருமணத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் இந்து மக்கள் தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, எங்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். தண்டனைக்கான சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். அதிகபட்சமாக மரண தண்டனை வரை எங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

நீதிமன்ற உருவாக்கப் பணிகளில் இருந்த பூஜா பாண்டே, காந்தியின் உருவப் படத்தை துப்பாகியால் சுட்ட வழக்கில் நேற்றிலிருந்து போலீசாரால் தேடப்பட்டு வருவது, இந்து மகா சபை உறுப்பினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

  1. Puja Pandey should not be questioned as she shot the lifeless picture of a man who is no more. It is also not clear whether she was holding a toy pistol. But nice to think we have more Nathurams in our country. Many questions to be considered in respect of this incidence. How Gandhi was treating his own wife, Why did he prefer the company of young girls etc. to judge the norman feelings of a Hindu woman.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories