உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா இடத்தை சுத்தம் செய்துவரும் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களில் நீர் விட்டு கழுவி பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
தனது தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கங்கையைத் தூய்மைப் படுத்து பவர்களைப் பாராட்டி, பிரயாக் ராஜ் இடத்தை தூய்மைப் படுத்தும் பணியாருக்கு பாத பூஜை செய்தார் பிரதமர் மோடி.
Moments I’ll cherish for my entire life!
Honouring remarkable Safai Karamcharis, who have taken the lead when it comes to realising the dream of a Swachh Bharat!
I salute each and every person making a contribution towards a Swachh Bharat pic.twitter.com/IsjuCgjlkn
— Narendra Modi (@narendramodi) February 24, 2019