December 6, 2025, 5:11 PM
29.4 C
Chennai

மக்களவைத் தேர்தல்’ முதல் கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்! வாக்களிக்கும் கடைமையைச் செய்ய மோடி அழைப்பு!

voting mohanji - 2025

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் இன்று காலை நாக்பூரில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். நாக்பூரில் உள்ள பாவ்ஜி தப்தாரி பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள 216 வது எண் வாக்குச்சாவடியில் இன்று காலை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது நமது கடமை. ஒவ்வொருவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மக்களவைத் தேர்தல் 2019ல், நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

7 கட்டமாக நடக்கும் இந்தத் தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்றைய களத்தில்1,279 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.,சிங், கிரன் ரிஜுஜூ ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்றைய தேர்தலில் 14.20 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.

தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் இன்று மக்களவைத் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதல் ஓட்டு செலுத்தவிருக்கும் இளைய தலைமுறையினர் பெருவாரியான வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷா கூறியபோது, ஜனநாயக கடமையை தவறாமல் மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories