ஓய்வூதிய பணத்தைக் கேட்டு மாமியார் மீது கொடூர தாக்குதல் நடத்திய மருமகள் கைது…!

kithau 1 - 2026
எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் பெண் அதிகாரியை, அவரது மருமகள் பென்ஷன் பணம் கேட்டு அடித்து துவைத்த வீடியோ வெளியானதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டம் நிவாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை, அவரது மருமகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்ணின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதும், கால் கைகளில் சகட்டுமேனிக்கு கடுமையாக தாக்குவதும் என தன்னால் முடிந்த அளவிற்கு கோபத்தை வயதான பெண்ணிடம் காட்டினார் அந்த மருமகள்.

அடிக்கடி நடக்கும் இந்த சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன் வீட்டின் மாடியில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் வீடியோவில் பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு சம்பவம் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வரை சென்றுள்ளது.

அதிர்சியடைந்த அவர், ‘மிகவும் வருந்தத்தக்க மற்றும் கண்டிக்கத்தக் செயல் இது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல’ என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நடத்தி, அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனா். விசாரணையில்

பாதிக்கப்பட்ட மூதாட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர். தற்போது, மத்திய, மாநில அரசிடம் இருந்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் வாங்கி வருகிறார்.

ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார்.

மருமகளால் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட மருமகளின் பெயர் காந்தா தேவி. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெயர் சந்த் பாய்.

இதுகுறித்து, மகேந்தர்கர் போலீஸ் எஸ்பி சந்திரமோகன் கூறுகையில், ‘‘மூதாட்டியை, தனது மருமகள் சுமையாக நினைத்து தாக்கியுள்ளார்.

மூதாட்டியின் பென்ஷன் பணத்தை கேட்டு, அவரை துன்புறுத்தி உள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூதாட்டி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories