பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து தண்ணீரை வீணாக்காதீர்: சல்மான் கான் அறிவுரை!

abigail sunil divya bottle cap cover - 2026இணையத்தில் வைரலாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். இங்கிலாந்து நடிகர் ஜேசன் ஸ்டாதமின் ‘பாட்டில் மூடி ’சேலஞ்சை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அந்த சவாலை செய்து காட்டியிருந்தார்.

நில்லு நில்லு சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் என இணையதளத்தில் நாளுக்கு ஒரு சவால்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பலரும் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில், அண்மையில் ‘பாட்டில் மூடி சேலஞ்ச்’ என்ற புதிய சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி கண்ணாடி பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க, மற்றொருவர் அதன் மூடியை லாவகமாக ‘ஸ்பின் கிக் ’ முறையில் கால்களை சுழற்றி திறக்க வேண்டும். அந்த சவாலை ஏற்று, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது வலது காலை ஒரே முறை சுழற்றி சாமர்த்தியமாக மூடியை பெருவிரல் உதவியுடன் திறந்து காட்டினார்.sushmithasen bottlechallenge - 2026

இதை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது காலை கிக் முறையில் செய்து பாட்டில் மூடியை திறந்து காட்டி வீடியோ எடுத்து பகிர்ந்து வந்தனர். நடிகை சுஷ்மிதா சென் உள்ளிட்டோரும் இது போல் பாட்டில் சேலஞ்ச் என்ற பெயரில் பாட்டில் மூடியை கால்களால் உதைத்துத் திறந்து படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்தப் படங்களால் பலரும் தாங்களும் அவ்வாறு செய்ய ஆர்வம் கொண்டு, படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்த வீடியோக்களே குவிந்தன.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

குறிப்பாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு கூட தன் பங்குக்கு அவ்வாறு பாட்டில் மூடி திறப்பு சேலஞ்ச் எடுத்துக் கொண்டு செய்து காட்டினார்.

bottle challenge kiranrijuju - 2026

இந்நிலையில், இவ்வாறு தண்ணீர் பாட்டில்களைத் திறக்க முயற்சி செய்யும் போது, தண்ணீர் அதிகம் கீழே கொட்டி, வீணாக்கப் படுகிறது என்பதை வலியுறுத்திய வண்ணம், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தண்ணீர் கஷ்டம் இருக்கும் சூழலில் இவ்வாறு தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று கூறும் வகையில் அவரது வீடியோ இப்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories