நாங்க பயங்கரவாதிகள் ஆக ஜாகீர்நாயக் பேச்சே காரணம்; பிடிபட்டவா்கள் குற்றச்சாட்டு…..!

IS IS - 2026

மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்’ என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து பல பேரை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்ததாக மஹாராஷ்டிர மாநிலம் அவரங்காபாத் மற்றும் மும்ப்ரா பகுதிகளில் 10 பேரை கடந்த ஜனவரியில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள உம்மத் – இ – முகமதியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த 10 பேர்கள் மீது மும்பை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளவதாவது, முகமதியா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு தான் பயங்கரவாதிகளாக மாறியதாக 10 பேரும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பு பயிற்சியும் பெற்றுள்ளனர்.

மேலும் மும்ப்ராவில் உள்ள மும்ப்ரேஷ்வரர் கோவிலில் கடந்த டிசம்பரில் திருவிழா ஒன்று நடந்தது.

அந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனா்.

பின்னர் பக்தா்களுக்கு கொடுக்கப்பட இருந்த பிரசாதத்தில் விஷம் கலந்து ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல 10 பயங்கரவாதிகளும் சதி திட்டம் தீட்டியிருந்தனர்.

ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து குண்டு வெடிப்புகள் நடத்தி பல ஆயிரக்கணக்கான பக்தா்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய நிலையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

பிடிபட்ட அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் கொடிய விஷங்கள் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் அடங்கிய சி.டி. க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories