February 22, 2026, 1:53 PM
29.6 C
Chennai

நாங்க பயங்கரவாதிகள் ஆக ஜாகீர்நாயக் பேச்சே காரணம்; பிடிபட்டவா்கள் குற்றச்சாட்டு…..!

IS IS - 2026

மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்’ என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து பல பேரை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்ததாக மஹாராஷ்டிர மாநிலம் அவரங்காபாத் மற்றும் மும்ப்ரா பகுதிகளில் 10 பேரை கடந்த ஜனவரியில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள உம்மத் – இ – முகமதியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த 10 பேர்கள் மீது மும்பை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளவதாவது, முகமதியா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு தான் பயங்கரவாதிகளாக மாறியதாக 10 பேரும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பு பயிற்சியும் பெற்றுள்ளனர்.

மேலும் மும்ப்ராவில் உள்ள மும்ப்ரேஷ்வரர் கோவிலில் கடந்த டிசம்பரில் திருவிழா ஒன்று நடந்தது.

அந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனா்.

பின்னர் பக்தா்களுக்கு கொடுக்கப்பட இருந்த பிரசாதத்தில் விஷம் கலந்து ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல 10 பயங்கரவாதிகளும் சதி திட்டம் தீட்டியிருந்தனர்.

ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து குண்டு வெடிப்புகள் நடத்தி பல ஆயிரக்கணக்கான பக்தா்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய நிலையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

பிடிபட்ட அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் கொடிய விஷங்கள் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் அடங்கிய சி.டி. க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories